கவிதை

எலிகளுக்கு விடுதலை பூனைகளால் கிடைக்காது

எலிகளுக்கு விடுதலை பூனைகளால் கிடைக்காது – கவிஞர் இரா.இரவி எலிகளுக்கு விடுதலை பூனைகளால் கிடைக்காது பெண்களுக்கு விடுதலை ஆண்களால் கிடைக்காது மண் புழுவாய்ப் நெளிந்தது [மேலும்…]

கவிதை

தமிழகமே தமிழை மறந்தால்

தமிழகமே தமிழ் மறந்தால் தமிழ்மொழியை யார் படிப்பார்? கவிஞர் இரா. இரவி. ****** தமிழை விருப்பப் பாடத்தில் ஒன்றாக்கி தமிழைத் தவிர்த்திட சதி நடக்குது! [மேலும்…]

கவிதை

கம்பர் போல்

கம்பர் போல தமிழ் எழுத்தால் எழுதல் காப்பே! கவிஞர் இரா. இரவி! ****** கம்ப இராமாயணத்தில் கம்பர் எழுதினார் கன்னித்தமிழ் எழுத்தில் இலக்குவன் என்று [மேலும்…]

கவிதை

புல்லாங்குழல்.

புல்லாங்குழல் கவிஞர் இரா .இரவி தீக்காயம் பட்ட போதும் வருந்தவில்லை புல்லாங்குழல் காற்றை இசையாக்கும் வித்தகக் கருவி புல்லாங்குழல் மவ்னமாகவே இருக்கும் காற்றுத் தீண்டும் [மேலும்…]

கவிதை

தமிழோசை

தேமதுரத் தமிழோசை !கவிஞர் இரா .இரவி தேமதுரத் தமிழோசை உலகெலாம் ஒலிக்கின்றது தமிழகத்தில் ஒலிக்கின்றதா ? சிந்தியுங்கள் தமிழர்களே ! தமிழ்நாட்டுத் தமிழர்கள் நாவில் [மேலும்…]

கவிதை

புத்தகம்.

புத்தகம் ! கவிஞர் இரா .இரவி ! அகம் புதிதாக உதவுவது புத்தகம் ! அகிலம் அறிந்திட உதவுவது புத்தகம் ! அறிஞர்களை அறிந்திடத் [மேலும்…]

கவிதை

பெண்குழந்தை.

கருவில் தொலைந்த குழந்தை: கவிஞர் இரா.இரவி. கருவில் இருப்பது பெண் என்று தெரிந்தால் கதையை முடிக்கும் அவலம் நடந்தது! கருவில் இருப்பது ஆணா? பெண்ணா [மேலும்…]

கவிதை

எள்ளல் சுவை

ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி ! சண்டையிட்ட பூனைகளை ஏமாற்றிய குரங்காய் அரசியல் ! ஒற்றுமை இல்லையெனில் இழப்புதான் குரங்கு அப்பம் கதை [மேலும்…]