பொருளாதார நிலைமை குறித்து நிபுணர்கள் மற்றும்தொழில் முனைவோரின் கலந்துரையாடல் கூட்டம் அக்டோபர் 14ம் நாள் பெய்ஜிங்கில் நடைபெற்றது. சீனத் தலைமை அமைச்சர் லீச்சியாங் இதற்குத் [மேலும்…]
Category: கவிதை
எலிகளுக்கு விடுதலை பூனைகளால் கிடைக்காது
எலிகளுக்கு விடுதலை பூனைகளால் கிடைக்காது – கவிஞர் இரா.இரவி எலிகளுக்கு விடுதலை பூனைகளால் கிடைக்காது பெண்களுக்கு விடுதலை ஆண்களால் கிடைக்காது மண் புழுவாய்ப் நெளிந்தது [மேலும்…]
தமிழா நீ பேசுவது தமிழா.
தமிழா நீ பேசுவது தமிழா ! கவிஞர் இரா .இரவி தமிழா நீ பேசுவது தமிழா ! தமிழா இப்படிப் பேசுவது தகுமா ? [மேலும்…]
தமிழகமே தமிழை மறந்தால்
தமிழகமே தமிழ் மறந்தால் தமிழ்மொழியை யார் படிப்பார்? கவிஞர் இரா. இரவி. ****** தமிழை விருப்பப் பாடத்தில் ஒன்றாக்கி தமிழைத் தவிர்த்திட சதி நடக்குது! [மேலும்…]
கம்பர் போல்
கம்பர் போல தமிழ் எழுத்தால் எழுதல் காப்பே! கவிஞர் இரா. இரவி! ****** கம்ப இராமாயணத்தில் கம்பர் எழுதினார் கன்னித்தமிழ் எழுத்தில் இலக்குவன் என்று [மேலும்…]
புல்லாங்குழல்.
புல்லாங்குழல் கவிஞர் இரா .இரவி தீக்காயம் பட்ட போதும் வருந்தவில்லை புல்லாங்குழல் காற்றை இசையாக்கும் வித்தகக் கருவி புல்லாங்குழல் மவ்னமாகவே இருக்கும் காற்றுத் தீண்டும் [மேலும்…]
பெண்குழந்தை.
கருவில் தொலைந்த குழந்தை: கவிஞர் இரா.இரவி. கருவில் இருப்பது பெண் என்று தெரிந்தால் கதையை முடிக்கும் அவலம் நடந்தது! கருவில் இருப்பது ஆணா? பெண்ணா [மேலும்…]
ஒப்பற்ற உறவு
ஈடு இணையற்ற ஒரே உறவு அம்மா ! கவிஞர் இரா .இரவி எத்தனையோ உறவுகள் உலகில் இருந்தாலும் ஈடு இணையற்ற ஒரே உறவு அம்மா [மேலும்…]
எள்ளல் சுவை
ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி ! சண்டையிட்ட பூனைகளை ஏமாற்றிய குரங்காய் அரசியல் ! ஒற்றுமை இல்லையெனில் இழப்புதான் குரங்கு அப்பம் கதை [மேலும்…]