மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் போர் பதற்றம் காரணமாக, அமெரிக்கா, மெக்சிகோ மற்றும் கனடாவில் நடைபெறவுள்ள 2026 ஃபிஃபா உலகக்கோப்பையில் ஈரான் மற்றும் ஈராக் [மேலும்…]
Category: கட்டுரை
இந்தியாவை அதிரவைத்த சில விமான விபத்துகள்!
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள சர்தார் வல்லபபாய் படேல் விமான நிலையத்திலிருந்து, லண்டனுக்குப் புறப்பட்ட ஏர் இந்தியாவின் B 787-8 ட்ரீம்லைனர் என்ற விமானம் [மேலும்…]
மேடே என்றால் என்ன? விமானிகள் இந்த வார்த்தையை பயன்படுத்தவது ஏன்?
அகமதாபாத்தின் சர்தார் வலாபாய் பட்டேல் விமான நிலயத்தில் இருந்து கிளம்பிய அந்த விமானம் மதியம் 1.18 மணியளவில், அருகில் இருந்த மருத்துவ கல்லூரி மாணவர் [மேலும்…]
இறுக்கி அணைக்க 600 ரூபாய்!
நமக்குக் கஷ்டம் வரும்போதெல்லாம் யாராவது நம்மை அணைத்து ஆறுதல் கொடுக்க மாட்டார்களா என்ற ஏக்கம் வருவது வழக்கம். ஆண்களைவிட பெண்களுக்கு இந்த ஏக்கம் அதிகமாகவே [மேலும்…]
மழையினூடாக ஒரு நிறைவான பயணம்!
நகரை விட்டுத் தள்ளியிருக்கும் புறவழி நெடுஞ்சாலைகளில் பயணிப்பதை விட உயிரோட்டமான நகரங்கள், கிராமங்களினூடாகச் செல்லும் சாலைகளே எனக்குப் பிரியமானவை. இப்போதெல்லாம் அனைத்துச் சாலைகளுமே நல்ல [மேலும்…]
புதிய திசையில் பயணிக்கும் மக்களாட்சி முறை!!
இன்று ஒரு பக்குவம் இழந்த, தத்துவார்ந்த விவாதங்களை இழந்த கொடூர குரோத வசைபாடும் அரசியல்ச் சூழலில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்ற விழிப்போடு நாம் [மேலும்…]
மே 23 இன்று தேசிய சாலை பயண தினம்
நாம் பயணங்கள் மேற்கொள்ளும்போது அடிப்படைத் தேவையான எல்லா பொருட்களும் இருக்கின்றதா என்பதை சரி பார்த்துக் கொள்வது முக்கியம். ஆடை முதல் அவரசர மருந்துகள் எல்லாம் [மேலும்…]
பன்னிரெண்டு தேசங்களின் வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கும் இந்தியா
பல்வேறு தேவைகளுக்காக வல்லரசு நாடுகள் இந்தியாவை நம்பியிருக்கின்றன. பன்னிரெண்டு தேசங்களின் வளர்ச்சியில் பாரதம் முக்கிய பங்கு வகிக்கிறது. உலகம் என்ற சிஸ்டத்தில் பிற நாடுகளை [மேலும்…]
மே 22 – சர்வதேச பல்லுயிர்ப் பெருக்க தினம்
நம்மோட குப்பைய கொண்டுபோய் பக்கத்து மாநிலத்துல கொட்டுறதுனால மட்டும் சுற்றுச்சூழல் பாதிக்காம இருந்திடுமா.. அந்த குப்பை என்ன அந்தரத்துலயா இருக்கு.. இந்த பூமியில தானே [மேலும்…]
காலத்தால் அழியாத பாடல்களைத் தந்த பி.லீலா!
சபரிமலை அய்யப்பன் கோவிலில் ஜேசுதாஸ் பாடிய ‘அரிவராசனம் பாடலோடுதான் நடை திறக்கப்படும், மூடப்படும் என்பது அனைவரும் அறிந்த ஒன்று. இதேபோன்று ஸ்ரீமந்நாராயணீயம் பாகவதத்தை பாடகி [மேலும்…]
வாழ்வாங்கு வாழ மனவளம் வேண்டும்.
வாழ்வாங்கு வாழ மனவளம் வேண்டும் — கவிஞர் இரா .இரவி அப்துல்கலாம். அவரிடம் ‘மகிழ்வான நேரம் எது?’ என்று கேட்டபோது, குடியரசு தலைவரான நேரத்தைக் [மேலும்…]
