அறிவியல் சற்றுமுன்

2025 ஆம் ஆண்டின் இறுதி சூரிய கிரகணம் இந்த தேதியில் நிகழப்போகிறது!  

2025 ஆம் ஆண்டு தொடக்கத்திலிருந்து பல வான் அதிசயங்கள் நடைபெற்றுள்ளது. தற்போது, ​​பல வான பார்வையாளர்கள் ஆண்டின் இரண்டாவது சூரிய கிரகணத்தைக் காண ஆவலுடன் [மேலும்…]

சற்றுமுன்

அரக்கோணத்தில் சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து- பயணிகள் அவதி

அரக்கோணம் ரயில் நிலையத்தில் கார்களை ஏற்றி செல்லும் சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானதால் பல்வேறு விரைவில் மின்சாரர்கள் நடுவழியை நிறுத்தப்பட்டதால் பயணிகள் கடும் [மேலும்…]

சற்றுமுன் வேலைவாய்ப்பு

403 ஹெட் கான்ஸ்டபிள் பணியிடங்கள்… 12 ஆம் வகுப்பு தேர்ச்சி போதும்..!

12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற, விளையாட்டுத் துறையில் சிறந்து விளங்கும் இளைஞர்களுக்கு இது ஒரு பொன்னான வாய்ப்பு. CISF ஆனது மத்திய அரசின் [மேலும்…]

இந்தியா சற்றுமுன்

இந்திய அரசாங்கம் துருக்கிய செய்தி தளமான TRT World ஐ X-இல் முடக்கியது  

துருக்கிய பொது ஒளிபரப்பாளரான TRT World இன் X கணக்கை மத்திய அரசு முடக்கியுள்ளது. தவறான தகவல்கள் மற்றும் பிரச்சாரங்களைப் பரப்புவதாகக் குற்றம் சாட்டப்படும் [மேலும்…]

சற்றுமுன்

கடைசி அமெரிக்க பயணக்கைதியை விடுவிக்க ஹமாஸ் ஒப்புதல்  

காசாவில் சிறைபிடிக்கப்பட்ட 21 வயது இஸ்ரேலிய-அமெரிக்க சிப்பாயான எடான் அலெக்சாண்டரை விடுவிக்க முடிவு செய்துள்ளதாக ஹமாஸ் அறிவித்துள்ளது. ஞாயிற்றுக்கிழமை (மே 11) ராய்ட்டர்ஸுக்கு ஹமாஸின் [மேலும்…]

சற்றுமுன்

போர் நிறுத்தத்திற்குப் பிறகு வளர்ச்சியுடன் தொடங்கிய இந்திய பங்குச் சந்தைகள்  

இந்திய பங்குச் சந்தைகள் திங்கட்கிழமை (மே 12) அன்று வலுவான தொடக்கத்தைக் கண்டன, முக்கிய குறியீடுகளான சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி குறிப்பிடத்தக்க லாபங்களைப் பதிவு [மேலும்…]

சற்றுமுன் தமிழ்நாடு

மதுரை சித்திரை திருவிழா – வரும் 8-ம் தேதி முதல் வைகை அணையில் இருந்து நீர் திறப்பு!

மதுரை சித்திரை திருவிழாவையொட்டி வரும் 8-ம் தேதி முதல் வைகை அணையில் இருந்து தண்ணீர் திறந்துவிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சித்திரை திருவிழாவின் சிகர நிகழ்வான [மேலும்…]

சற்றுமுன்

கோத்தகிரியில் 13 வது காய்கறி கண்காட்சி!

நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் 13 வது காய்கறி கண்காட்சியை மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார். கோடை சீசனை அனுபவிக்க நீலகிரி மாவட்டத்திற்கு ஏராளமான சுற்றுலா [மேலும்…]

சற்றுமுன்

பயங்கரவாதக் குழுக்களுடன் தொடர்பு இருப்பதை ஒப்புக்கொண்ட பிலாவல் பூட்டோ  

பாகிஸ்தானின் முன்னாள் வெளியுறவு அமைச்சர் பிலாவல் பூட்டோ, பயங்கரவாத அமைப்புகளுடனான பாகிஸ்தானின் கடந்தகால உறவுகளை பகிரங்கமாக ஒப்புக்கொண்டார். ஸ்கை நியூஸிடம் பேசிய பூட்டோ, “பாகிஸ்தானுக்கு [மேலும்…]

சற்றுமுன்

17 ஆண்டுகளுக்குப் பிறகு திருப்பி அனுப்பப்படும் பாகிஸ்தானியர்  

பாகிஸ்தானியரான ஒசாமா, இந்தியத் தேர்தல்களில் வாக்களித்ததாகவும், இந்திய வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் அட்டை மற்றும் ரேஷன் கார்டு வைத்திருப்பதாகவும் கூறியுள்ளார். பஹல்காம் பயங்கரவாத [மேலும்…]