கர்நாடக அணைகளிலிருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவு அதிகரிப்பு…!! 

Estimated read time 0 min read

கர்நாடகாவின் கபினி, கே.ஆர்.எஸ் மற்றும் நுகு அணைகளில் இருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவு விநாடிக்கு 55,500 கன அடியாக அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதன் காரணமாக வரும் நாட்களில் ஒகேனக்கலுக்கு நீர் வரத்து இன்னும் அதிகரிக்கக் கூடும் என்று கூறப்படுகிறது.

Please follow and like us:

You May Also Like

More From Author