மீன் வளத்துறையில் காலி பணியிடத்திற்கு விண்ணப்பிக்கலாம்… வெளியான அறிவிப்பு…!!! 

Estimated read time 0 min read

திருவாரூர் மாவட்ட மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குனர் அலுவலக கட்டுப்பாட்டில் காலியாக உள்ள ஒரு மீன்வள உதவியாளர் பணியிடங்களை நிரப்ப தற்போது விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பதவிக்கு எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

தமிழில் எழுத மற்றும் படிக்க பேச தெரிந்திருக்க வேண்டும் என்பது அவசியம். 18 முதல் 37 வயதிற்குள் விண்ணப்பதாரர் இருக்க வேண்டும்.

விருப்பமுள்ளவர்கள் திருவாரூர் ஆட்சியர் அலுவலகத்தில் இயங்கி வரும் மின்பட நலத்துறை உதவி இயக்குனர் அலுவலகத்தை அணுகலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Please follow and like us:

You May Also Like

More From Author