தமிழகத்தில் இன்று (ஜூலை 30) இங்கு விடுமுறை…. ஆட்சியர் அறிவிப்பு…!!! 

Estimated read time 0 min read

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக மழை பெய்து வருகிறது. அந்த வகையில் இன்றும் பல்வேறு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் காலை முதல் கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள வால்பாறையில் பலத்த கன மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக வால்பாறை பகுதியில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு மட்டும் மாவட்ட ஆட்சியர் விடுமுறை வழங்கி உத்தரவிட்டுள்ளார். மேலும் அதிக கன மழை காரணமாக விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Please follow and like us:

You May Also Like

More From Author