சீனாவின் 14ஆவது தேசிய மக்கள் பேரவையின் 3ஆவது கூட்டத்தொடர் 26ஆம் நாள் பெய்ஜிங்கில் நடைபெறவுள்ளது. இது பற்றி, தேசிய மக்கள் பேரவை சட்ட விவகார ஆணையத்தின் செய்தித்தொடர்பாளர் சாங் தியேவெய் கூறுகையில்,
முட்டுக்கட்டையில்லாத சுற்றுச்சூழல் ஆக்கப்பணி சட்ட வரைவு, வெளிநாடுகளுடனான உறவு குறித்த சட்ட வரைவு, நாட்டுப்பற்றுவாத கல்வி சட்ட வரைவு ஆகியவை, இக்கூட்டத்தொடரில் ஆலோசிக்கப்படும் என்றார்
இவை நீங்கலாக, தானியப் பாதுகாப்புச் சட்ட வரைவு இக்கூட்டத்தொடரில் முதல் முறையாக ஆலோசிக்கப்படவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.