சீனாவின் Zhejiang மாகாணத்தில் உள்ள Quzhou பகுதியைச் சேர்ந்த எட்டு வயது சிறுமி காணாமல் போனதும் உதவி பெற ஏடிஎம்மைப் பயன்படுத்தியுள்ளார்.
அவளுடைய உயிர் பிழைக்கும் உள்ளுணர்விற்காகப் தற்போது பாராட்டப்பட்டு வருகிறார்.
ஜூலை 30 ஆம் தேதி சிறுமி தனது நடன வகுப்பில் இருந்து வீடு திரும்பியபோது, எதிர்பாராதவிதமாக அவளுடைய தாத்தாவிடம் இருந்து பிரிந்தபோது இந்த சம்பவம் நிகழ்ந்தது.
கையில் மொபைல் ஃபோன் அல்லது பரிச்சயமான முகங்கள் ஏதும் இல்லாமல் போகவே கவலையடைந்த அந்த சிறுமி, துரிதமாக செயல்பட்டு ஒரு தனித்துவமான தீர்வைக் கண்டுபிடித்தாள்.