என்னுடைய சீனக் கதை நிகழ்வு பெர்லினில் நடைபெற்றது

Estimated read time 1 min read

சீன மக்கள் குடியரசு நிறுவப்பட்ட 75ஆம் ஆண்டு நிறைவைக் கொண்டாடும் வகையில், எனக்கும் சீனாவுக்கு இடையேயான கதை எனும் நிகழ்வு செப்டம்பர் 14ஆம் நாள் ஜெர்மனியின் பெர்லினில் நடைபெற்றது. சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டியின் பரப்புரைத் துறையின் துணை தலைவரும் சீன ஊடகக் குழுமத்தின் இயக்குநருமான ஷேன் ஹாய்சியுங், காணொளி மூலம் இந்நிகழ்வில் உரைநிகழ்த்தினார்.

அவர் கூறுகையில், சீன ஊடகக் குழுமம் ஏற்பாடு செய்த என்னுடைய சீனக் கதைகளைச் சேகரிக்கும் நிகழ்வு தொடங்கிய பின், 60க்கும் அதிகமான நாடுகளைச் சேர்ந்த நண்பர்களிடமிருந்து, சீனாவுடன் எழுத்து சொற்கள் பொதுவான உணர்வுகளை வெளிப்படுத்துகின்றன. உலகின் பல்வேறு நாடுகளுக்கிடையே பண்பாடுகள் நன்கு இணைகின்றதை இது வெளிகாட்டுகின்றது என்று தெரிவித்தார்.

Please follow and like us:

You May Also Like

More From Author