அத்திப்பழ பாதாம் அல்வா

உலர்ந்த அத்திப்பழம் மற்றும் பாதாமை பொடி போல் அரைத்துக் கொள்ளவும். நறுமணம் வரும் வரை இந்த பொடியை நெய்யில் சமைக்கவும். பின்னர் இதோடு பால், சர்க்கரை, ஏலக்காய் தூள் கலந்து அல்வா பதம் வரும் வரை கிண்டுங்கள். கடைசியான சூடான அல்வா மேல் சில நட்ஸ்களை தூவி சாப்பிடுங்கள்.

 

You May Also Like

More From Author