செண்பகவல்லி அம்பாள் கோயிலில் திருக்கல்யாண விழாவுக்கான கொடியேற்றம்!

Estimated read time 0 min read

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் உள்ள செண்பகவல்லி அம்பாள் கோயிலில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

புகழ்பெற்ற இக்கோயிலில் அதிகாலை முதலே நடை திறக்கப்பட்டு சுவாமிக்கும், அம்பாளுக்கும் பல்வேறு சிறப்புப் பூஜைகள் நடத்தப்பட்டன.

இதையடுத்து கோயில் கொடிமரத்திற்கு அலங்காரம் செய்யப்பட்டு கொடியேற்றப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.

Please follow and like us:

You May Also Like

More From Author