சீனாவின் 14வது தேசிய மக்கள் பேரவையின் 3வது கூட்டத்தொடர் மார்ச் 5ஆம் நாள் தொடங்கி,11ஆம் நாள் பிற்பகல் நிறைவடையும், 7 நாட்கள் நீடிக்கும். இக்கூட்டத்தில் 3 முழு அமர்வுகள் நடைபெறவுள்ளன.
சமீபத்தில் முடிவடைந்த 2025 ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி, சமீபத்திய ஐசிசி ஒருநாள் தரவரிசையில் ஒரு முக்கிய மாறுதலை ஏற்படுத்தியுள்ளது. துபாயில் நடந்த இறுதிப் போட்டியில் [மேலும்…]
அர்ஜென்டினா மற்றும் ஸ்பெயினை புரட்டி போட்ட கன மழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. அர்ஜென்டினாவில் கடந்த சில தினங்களாகவே பலத்த மழை பெய்து [மேலும்…]
நடிகை சௌந்தர்யா விமான விபத்தில் இறந்து 22 ஆண்டுகள் முடிந்து விட்டது. இந்த வழக்கில், தெலுங்கு மூத்த நடிகர் மோகன் பாபு மீது புகார் [மேலும்…]
ஒரு திங்கள் காலத்தில் அமெரிக்க பங்கு சந்தையின் மதிப்பில் 4 இலட்சம் கோடி அமெரிக்க டாலர் இழப்பு ஏற்பட்டுள்ளது. அமெரிக்க சுங்க வரி கொள்கையின் [மேலும்…]
சீன ஊடகக் குழுமம் ஏற்பாடு செய்த வசந்த காலத்திலுள்ள சீனா: சீனாவின் வாய்ப்புகளை உலகத்துடன் பகிர்வு என்ற பேச்சுவார்த்தை கூட்டம் அண்மையில் எத்தியோபியா [மேலும்…]
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) மார்க்யூ போட்டிகளில் இந்தியாவுக்கு முன்னுரிமை அளித்ததாக முன்னாள் மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் வீரர் ஆண்டி ராபர்ட்ஸ் கடுமையாக விமர்சித்துள்ளார். [மேலும்…]
வத்தலகுண்டு தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சுங்கச்சாவடியை திமுகவினர் தாக்கியது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். திண்டுக்கல்லில் இருந்து குமுளி வரை நான்கு வழிச்சாலைக்கான [மேலும்…]
மார்ச் 11ஆம் நாள் நடைபெற்ற சீனத் தேசிய மக்கள் பேரவையின் ஆண்டு கூட்டத்தொடரின் நிறைவுக் கூட்டத்தில் சீனத் தேசிய மக்கள் பேரவை மற்றும் [மேலும்…]