ஊழியர்களுக்கான தினசரி அலவன்ஸை மாற்றியது பிசிசிஐ  

Estimated read time 0 min read

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) திருத்தப்பட்ட உள்நாட்டு பயணங்களுக்கான தினசரி அலவன்ஸ் கொள்கையை இறுதி செய்துள்ளது.
இது பல்வேறு துறைகளில் உள்ள அதன் ஊழியர்களுக்கு நீண்டகாலமாக நிலுவையில் உள்ள தினசரி அலவன்ஸ்களை வெளியிட உதவுகிறது.
தற்போதுள்ள கட்டமைப்பை மறுஆய்வு செய்ததால் ஜனவரி முதல் இந்தக் அலவன்ஸ்கள் நிறுத்தப்பட்டன.
முன்னர், குறுகிய கால பயணத்திற்கு ரூ.15,000 மற்றும் இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்), மகளிர் பிரீமியர் லீக் (டபிள்யூபிஎல்) மற்றும் ஐசிசி நிகழ்வுகள் உள்ளிட்ட நீட்டிக்கப்பட்ட சுற்றுப்பயணங்களுக்கு ரூ.10,000 தினசரி அலவன்ஸ் வழங்கப்பட்டு வந்தது. கூடுதலாக ரூ.7,500 ஒரு முறை தற்செயஸ் அலவன்சும் கொடுக்கப்பட்டது.

Please follow and like us:

You May Also Like

More From Author