33 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. கரூர், நாமக்கல், தேனி, ராணிபேட்டை, அரியலூர், வேலூர், சிவகங்கை, திருவள்ளூர் மாவட்ட எஸ்.பி.க்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர். முழு விவரம் இதோ…
கடையநல்லூர் அருகே உள்ள புண்னையாபுரம் மற்றும் வாசுதேவநல்லூர் பகுதியில் மாட்டுப்பொங்கலை ஒட்டி நடைபெற்ற பசு ஓட்டம் தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே உள்ள புண்னையாபுரம் [மேலும்…]
திருச்சி திருவெறும்பூர் தொகுதியில் உள்ள பெரிய சூரியூர் கிராமத்தில் ஜல்லிக்கட்டு போட்டி வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது. தமிழகத்தின் பாரம்பரிய விளையாட்டுகளில் ஒன்றான ஜல்லிக்கட்டு, [மேலும்…]
சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங் 16ஆம் நாள் முற்பகல், பெய்ஜிங் மாநகரில், சீனாவில் அதிகாரப்பூர்வப் பயணம் மேற்கொண்டுள்ள கனேடியத் தலைமையமைச்சர் மார்க் கார்னியுடன் [மேலும்…]
ஜப்பானுக்குக் குடிமைப் பயன்பாடு மற்றும் இராணுவப் பயன்பாடு என இரட்டை நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப்படும் இரட்டைப் பயன்பாட்டு பொருட்கள் மீதான ஏற்றுமதி கட்டுப்பாட்டைச் சீனா சமீபத்தில் [மேலும்…]
அமெரிக்க அதிபர் டிரம்ப் உடனான சந்திப்பின்போது தாம் பெற்ற அமைதிக்கான நோபல் பரிசை வெனிசுலா எதிர்க்கட்சித் தலைவர் மரியா கொரினா மச்சாடோ வழங்கினார். வெனிசுலா [மேலும்…]
சமீப காலமாக தொடர்ந்து ஏற்ற இறக்கத்தில் இருக்கும் தங்க விலை, வெள்ளிக்கிழமை (ஜனவரி 16) குறைந்துள்ளது. வெள்ளிக்கிழமை சென்னையில் 22 காரட் ஆபரண தங்கத்தின் [மேலும்…]