சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள சமீபத்திய தகவலின்படி, பூமத்திய ரேகைக்கு அருகிலுள்ள இந்தியப் பெருங்கடலின் கிழக்கு பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.
இதன் காரணமாக, தெற்கு வங்கக்கடலின் மையப்பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்தில் (பிப்ரவரி 17 வாக்கில்) ஒரு புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது.
தமிழக வானிலை அப்டேட்: வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி! மழை எப்போது?
Estimated read time
0 min read
You May Also Like
பெண்களுக்கு குஷியான அறிவிப்பு..! மாதம் ரூ.25,000 கொடுக்கும் அரசு..!
February 18, 2026
28-ஆம் தேதி தூத்துக்குடி வருகிறார் பிரதமர் மோடி
February 21, 2024
More From Author
இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு $4.386 பில்லியன் சரிவு
August 29, 2025
ஜப்பானிய கார்கள் மீதான வரிகளை 15% ஆகக் குறைக்க டிரம்ப் உத்தரவு
September 5, 2025
