கொடைக்கானலில் பள்ளிகளுக்கு விடுமுறை!

Estimated read time 0 min read

தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.

இதனால், தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது.

அந்தவகையில் திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் நேற்று (செப்.09) இரவு முதல் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக கொடைக்கானலில் 1 முதல் 5ம் வகுப்பு வரை உள்ள தொடக்க பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் சரவணன் உத்தரவிட்டுள்ளார்.

You May Also Like

More From Author