பழனி கோவிலில் நாளை ரோப்கார் இயங்காது..!

Estimated read time 0 min read

பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் ரோப்கார் சேவை நாளை (19.9.2025, வெள்ளிக்கிழமை) ஒரு நாள் மட்டும் மாதாந்திர பராமரிப்பு பணி காரணமாக இயங்காது என பக்தர்களுக்கு தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.

ஆதலால் பக்தர்கள் படிப்பாதை மற்றும் விஞ்ச் பயன்படுத்தி செல்லவும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

Please follow and like us:

You May Also Like

More From Author