இந்தியாவின் புது தில்லி நகரில் நவம்பர் 10ஆம் நாளிரவு வாகன குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்ந்தது. இதில் பலர் உயிரிழந்தனர். இது குறித்து சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் லின்ஜியான் 11ஆம் நாள் கூறுகையில், இந்தச் சம்பவத்துக்கு அதிர்ச்சி அடைந்தோம் என்றார். மேலும், இதில் உயிரிழந்தோருக்கு இரங்கல் தெரிவித்ததோடு, அவர்களின் குடும்பத்தினர் மற்றும் காயமுற்றோருக்கு ஆறுதல் தெரிவிக்கிறோம். காயமுற்றவர்கள் வெகுவிரைவில் குணமடைய வேண்டும் என விரும்புகிறோம் என்று அவர் தெரிவித்தார்.
இந்தியாவில் நிகழ்ந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் சீனா கவனம்
You May Also Like
உலக அனிமேஷன் பட வசூல் பட்டியலில் 3வது இடம் பிடித்த நே ச்சா-2
February 14, 2025
ஐ.நா தணிக்கையாளர்கள்ஆணையக் கூட்டம் தொடக்கம்
July 28, 2023
More From Author
2ஆவது சீனச் சர்வதேச விநியோகச் சங்கிலி பொருட்காட்சி துவக்கம்
November 26, 2024
என்ன எழுதுகிறோம் என்பது தான் முக்கியம்!
March 3, 2026
