இந்தியாவின் புது தில்லி நகரில் நவம்பர் 10ஆம் நாளிரவு வாகன குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்ந்தது. இதில் பலர் உயிரிழந்தனர். இது குறித்து சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் லின்ஜியான் 11ஆம் நாள் கூறுகையில், இந்தச் சம்பவத்துக்கு அதிர்ச்சி அடைந்தோம் என்றார். மேலும், இதில் உயிரிழந்தோருக்கு இரங்கல் தெரிவித்ததோடு, அவர்களின் குடும்பத்தினர் மற்றும் காயமுற்றோருக்கு ஆறுதல் தெரிவிக்கிறோம். காயமுற்றவர்கள் வெகுவிரைவில் குணமடைய வேண்டும் என விரும்புகிறோம் என்று அவர் தெரிவித்தார்.
இந்தியாவில் நிகழ்ந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் சீனா கவனம்
You May Also Like
அமெரிக்காவின் கடன் பிரச்சினை
June 2, 2023
சீன-அமெரிக்க நிதிப் பணிக் குழுவின் 7ஆவது கூட்டம்
December 17, 2024
More From Author
வாழ்க தமிழ்
April 18, 2024
ஜோதிமணி உட்பட 5 காங்கிரஸ் எம்.பி.க்கள் சஸ்பெண்ட்!
December 14, 2023
2024ஆம் ஆண்டில் சீனாவின் நிலப்பரப்பு பசுமைமயமாக்கத்தின் பணிச் சாதனை
January 27, 2025
