2026-27 நிதியாண்டிற்கான மத்திய பட்ஜெட் வரும் பிப்ரவரி 1 ஆம் தேதி தாக்கல் செய்யப்பட உள்ளது.
இதற்கு முன்னதாக, நாட்டில் அதிகரித்து வரும் விலைவாசி மற்றும் ஜிஎஸ்டி வரிச் சுமையால் பாதிக்கப்பட்டுள்ள சிறு குறு தொழிலதிபர்கள் மற்றும் சில்லறை வர்த்தகர்கள், மத்திய அரசிடம் சில முக்கிய கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர்.
அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வு லாப வரம்பைக் குறைத்துள்ளதாக அவர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
மத்திய பட்ஜெட் 2026: சிறு குறு தொழிலதிபர்களின் எதிர்பார்ப்புகள் மற்றும் ஜிஎஸ்டி கோரிக்கைகள்
Estimated read time
1 min read
