மார்ச் 1ஆம் தேதி முதல் ரயில் டிக்கெட் முன்பதிவில் மிகப்பெரிய மாற்றம் கொண்டு வரப்பட உள்ளது. அதாவது, வெளியூர் ரயில் மற்றும் புறநகர் ரயிலில் செல்பவர்களுக்கு இது உதவும். அதாவது, மார்ச் 1ஆம் தேதி முதல் யுடிஎஸ் செயலி இயங்காது என இந்தியன் ரயில்வே தெரிவித்துள்ளது. அதாவது, இந்தியா முழுவததும் யுடிஎஸ் செயலியை நிறுத்தப்படுகிறது. இதனால், முன்பதிவு செய்யப்படாத டிக்கெட்டுகள், நடைமேடை டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து பயணிகள் பயன்படுத்தி வந்தனர்.
இந்த நிலையில், யுடிஎஸ் செயலி மார்ச் 1 முதல் முன்பதிவு நிறுத்தப்படும் நிலையில், டிக்கெட்டுகளை பெற முடியாது.
இதற்கு பதிலாக ரயில் ஒன் செயலியை பயன்படுத்த வேண்டும் என இந்தியன் ரயில்வே அறிவுறுத்தியுள்ளது.
ரயில் ஒன் செயலி மூலம் முன்பதிவு செய்யப்படாத டிக்கெட்டுகள், விரைவு ரயில் டிக்கெட்டுகள், நடைமேடை டிக்கெட்டுகளை நீங்கள் பெற்றுக் கொள்ளலாம்.
அதாவது, ஒரே செயலி மூலம் நீங்கள் பல சேவைகளுக்கு பயன்படுத்தலாம். ரயில் ஒன் செயலியை ஐஆர்சிடிசி சான்று மற்றும் யுடிஎஸ் பாஸ்வோர்டு மூலம் நீங்கள் ரயில் ஒன் செயலியை லாகின் செய்து கொள்ளலாம்.
ரயில் ஒன் செயலியை இந்தியன் ரயில்வே கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தியுள்ளது. பல சேவைகளுக்கு ஒரே செயலியை பயன்படுத்த இந்த செயலி உதவும்.
ரயில் ஒன் செயலி மூலம் பயணிகள் முன்பதிவு செய்யப்படாத மற்றும் முன்பதிவு செய்யப்பட்ட டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யலாம், பிளாட்ஃபார்ம் டிக்கெட்டுகளை வாங்கலாம், நேரடி ரயில் இயக்க நிலையைச் சரிபார்க்கலாம், பெட்டி நிலை விவரங்களைப் பார்க்கலாம், PNR நிலையைக் கண்காணிக்கலாம் மற்றும் உணவு-ஆன்-ட்ராக் சேவைகள் மூலம் உணவை ஆர்டர் செய்யலாம்.
மேலும், டிஜிட்டல் கட்டண முறையை ஊக்கப்படுத்தும் வகையில், இந்திய ரயில்வே ரயில் ஒன் செயலி வாயிலாக டிக்கெட் முன்பதிவு செய்வதற்கு 3 சதவீதம் தள்ளுபடியை வழங்குகிறது. இந்த சலுகை 2026 ஜூலை வரை அமலில் இருக்கும் என இந்தியன் ரயில்வே தெரிவித்துள்ளது.
வியட்நாம் நாட்டின் ஃபூ குவொக் தீவு அருகே இந்திய சுற்றுலாப் பயணிகள் சென்ற அதிவேகப் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் குறைந்தது 15 இந்தியர்கள் உயிரிழந்துள்ள [மேலும்…]
இந்தியத் திரையிசை வரலாற்றில் தாரகை போல மின்னிய ‘தென்னிந்தியாவின் நைட்டிங்கேல்’ என்று ஒட்டுமொத்த இசை உலகத்தாலும் அன்போடு அழைக்கப்படும் பழம்பெரும் முன்னணிப் பின்னணிப் பாடகி [மேலும்…]
வியட்நாமின் : புகழ்பெற்ற சுற்றுலாத் தீவான ஃபூ குவோக் (Phu Quoc) கடற்பகுதியில் நேற்று சனிக்கிழமை சுற்றுலாப் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், 15 இந்திய [மேலும்…]
இந்தியப் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், முற்றிலும் உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்டு உருவாக்கப்பட்ட ஐஎன்எஸ் மகேந்திரகிரி என்ற அதிநவீன போர்க் கப்பலை சனிக்கிழமை (ஜூலை [மேலும்…]
நியூசிலாந்திற்கு வரலாற்று சிறப்புமிக்க அரசுமுறைப் பயணம் மேற்கொண்டுள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, சனிக்கிழமை (ஜூலை 11) ஆக்லாந்து நகரில் நடைபெற்ற பிரம்மாண்டமான இந்திய [மேலும்…]
தமிழக முதல்வர் சி.ஜோசப் விஜய்யின் நடிப்பில் ஒட்டுமொத்தத் திரையுலகமும் ஆவலோடு எதிர்பார்த்துக் காத்திருக்கும் ஜனநாயகன் திரைப்படத்தின் புதிய போஸ்டர் சனிக்கிழமை (ஜூலை 11) மாலை [மேலும்…]
கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டம் ஹரிபாடு பகுதியைச் சேர்ந்தவர் சவரியா பசந்த் என்ற மாணவி உஸ்பெகிஸ்தானில் உள்ள புகாரா மருத்துவக் கல்லூரியில் எம்பிபிஎஸ் படித்து [மேலும்…]
ஜோதிமணி எம்பி தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருப்பதாவது: இன்று காலையில் வீட்டிலிருந்து கிளம்பும்போதே ஒரு கனத்த மனதுடன்தான் சென்றேன். கரூர் கொடுந்துயர் நிகழ்வில் [மேலும்…]