மார்ச் 1ஆம் தேதி முதல் ரயில் டிக்கெட் முன்பதிவில் மிகப்பெரிய மாற்றம் கொண்டு வரப்பட உள்ளது. அதாவது, வெளியூர் ரயில் மற்றும் புறநகர் ரயிலில் செல்பவர்களுக்கு இது உதவும். அதாவது, மார்ச் 1ஆம் தேதி முதல் யுடிஎஸ் செயலி இயங்காது என இந்தியன் ரயில்வே தெரிவித்துள்ளது. அதாவது, இந்தியா முழுவததும் யுடிஎஸ் செயலியை நிறுத்தப்படுகிறது. இதனால், முன்பதிவு செய்யப்படாத டிக்கெட்டுகள், நடைமேடை டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து பயணிகள் பயன்படுத்தி வந்தனர்.
இந்த நிலையில், யுடிஎஸ் செயலி மார்ச் 1 முதல் முன்பதிவு நிறுத்தப்படும் நிலையில், டிக்கெட்டுகளை பெற முடியாது.
இதற்கு பதிலாக ரயில் ஒன் செயலியை பயன்படுத்த வேண்டும் என இந்தியன் ரயில்வே அறிவுறுத்தியுள்ளது.
ரயில் ஒன் செயலி மூலம் முன்பதிவு செய்யப்படாத டிக்கெட்டுகள், விரைவு ரயில் டிக்கெட்டுகள், நடைமேடை டிக்கெட்டுகளை நீங்கள் பெற்றுக் கொள்ளலாம்.
அதாவது, ஒரே செயலி மூலம் நீங்கள் பல சேவைகளுக்கு பயன்படுத்தலாம். ரயில் ஒன் செயலியை ஐஆர்சிடிசி சான்று மற்றும் யுடிஎஸ் பாஸ்வோர்டு மூலம் நீங்கள் ரயில் ஒன் செயலியை லாகின் செய்து கொள்ளலாம்.
ரயில் ஒன் செயலியை இந்தியன் ரயில்வே கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தியுள்ளது. பல சேவைகளுக்கு ஒரே செயலியை பயன்படுத்த இந்த செயலி உதவும்.
ரயில் ஒன் செயலி மூலம் பயணிகள் முன்பதிவு செய்யப்படாத மற்றும் முன்பதிவு செய்யப்பட்ட டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யலாம், பிளாட்ஃபார்ம் டிக்கெட்டுகளை வாங்கலாம், நேரடி ரயில் இயக்க நிலையைச் சரிபார்க்கலாம், பெட்டி நிலை விவரங்களைப் பார்க்கலாம், PNR நிலையைக் கண்காணிக்கலாம் மற்றும் உணவு-ஆன்-ட்ராக் சேவைகள் மூலம் உணவை ஆர்டர் செய்யலாம்.
மேலும், டிஜிட்டல் கட்டண முறையை ஊக்கப்படுத்தும் வகையில், இந்திய ரயில்வே ரயில் ஒன் செயலி வாயிலாக டிக்கெட் முன்பதிவு செய்வதற்கு 3 சதவீதம் தள்ளுபடியை வழங்குகிறது. இந்த சலுகை 2026 ஜூலை வரை அமலில் இருக்கும் என இந்தியன் ரயில்வே தெரிவித்துள்ளது.
கட்டுமான நிறுவன உரிமையாளர் ஒருவருக்கு எதிராகப் போடப்பட்ட குண்டாஸ் சட்டம் அக்கிரமமானது என்றும், இந்த விவகாரத்தில் சென்னை மாநகரக் காவல் ஆணையராக இருந்த ஐபிஎஸ் [மேலும்…]
இந்தியா தனது முதன்மைத் தொடரான வந்தே பாரத் ரயில்களை, குறிப்பாகப் பழைமையான ரயில்வே அமைப்புகளைக் கொண்ட பிற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யத் திட்டமிட்டுள்ளது. பெரும் [மேலும்…]
தமிழகத்தில் புதிய அரசை அமைத்து முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள ஜோசப் விஜய், இன்று மாலை டெல்லியில் உள்ள பிரதமரின் அதிகாரபூர்வ இல்லத்தில் பிரதமர் நரேந்திர மோடியை [மேலும்…]
கடந்த திமுக ஆட்சியில், பள்ளி மாணவர்களுக்கு மதிய உணவுக்கு பல முறை அழுகிய முட்டை வழங்கப்பட்டதைக் கடுமையாகக் கண்டித்திருந்தோம். தவெக ஆட்சியிலும், அதே நிலை [மேலும்…]
உகாண்டாவிலிருந்து திரும்பிய 28 வயது பெண் ஒருவர் பெங்களூருவில் உள்ள அரசு மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். அவர் கண்காணிப்பு மற்றும் மேலதிக மதிப்பீட்டிற்காக அரசு நடத்தும் [மேலும்…]
சந்திரனில் ஒரு நிரந்தரத் தளத்தை நிறுவுவதற்காக, நாசா 20 பில்லியன் டாலர் மதிப்பிலான திட்டத்தை வெளியிட்டுள்ளது. உபகரணங்களை வழங்குதல் மற்றும் தொழில்நுட்பங்களைச் சோதித்தல் ஆகியவற்றை [மேலும்…]
தமிழக முதலமைச்சராகவும் தவெக தலைவராகவும் இருக்கும் விஜய், உலக பட்டினி தினத்தை முன்னிட்டு தமிழக மக்கள் அனைவரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தும் ஒரு மிக பிரம்மாண்டமான [மேலும்…]