தமிழகத்தில் 8 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்..!!

Estimated read time 1 min read

காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களுக்கு புதிய கலெக்டர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

தமிழகத்தில் 8 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிடம் மாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.

ஜெயா – அரசு கூடுதல் தலைமைச் செயலாளர், சிறப்பு முயற்சிகள் துறை

கலைச்செல்வி மோகன் – பொருளியல் மற்றும் புள்ளியியல் துறை இயக்குநர்

சினேகா – காஞ்சிபுரம் கலெக்டர்

மாலதி ஹெலன் – செங்கல்பட்டு கலெக்டர்

ரவிகுமார் – கரூர் கலெக்டர்

சந்திரசேகர் சாகமூரி – முதன்மை செயல் அலுவலர்,

சிஎம்டிஏ சண்முக சுந்தரம் – தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணைய செயலாளர்

பொன்மணி – ஈரோடு வணிகவரி இணை கமிஷனர்

புதிய பணியிடம் மாற்றம் தொடர்பான உத்தரவுகளை அரசு தலைமைச் செயலாளர் முருகானந்தம் வெளியிட்டு உள்ளார்.

Please follow and like us:

You May Also Like

More From Author