மத்திய கிழக்கு நாடுகளில் அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே நிலவி வரும் தீவிர போர் பதற்றம் காரணமாக, அங்குள்ள இந்திய மாணவர்களின் பாதுகாப்பைக் கருதி மார்ச் 2 ஆம் தேதி (திங்கட்கிழமை) நடைபெறவிருந்த 10 மற்றும் 12 ஆம் வகுப்பு சிபிஎஸ்இ பொதுத்தேர்வுகளை மத்திய கல்வி வாரியம் ஒத்திவைத்துள்ளது.
ஐக்கிய அரபு அமீரகம், சவுதி அரேபியா, ஓமன், கத்தார், குவைத், பஹ்ரைன் மற்றும் ஈரான் ஆகிய நாடுகளில் உள்ள தேர்வு மையங்களுக்கு இந்த அறிவிப்பு பொருந்தும் என்று சிபிஎஸ்இ நிர்வாகம் தெரிவித்துள்ளது.
வளைகுடா நாடுகளில் சிபிஎஸ்இ தேர்வுகள் ஒத்திவைப்பு: ஈரான்-இஸ்ரேல் போர் பதற்றத்தால் அதிரடி முடிவு
Estimated read time
0 min read
You May Also Like
மதுரை மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை!
November 24, 2025
6-8 ஆம் வகுப்பு அறிவியல் ஆசிரியர்களுக்காக 40 வார ஆன்லைன் டிப்ளமோ படிப்பு
December 14, 2025
அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேர விண்ணப்ப காலக்கெடு நீட்டிப்பு
September 5, 2025
