சீனாவின் 4 செயற்கைக்கோள்கள் ஏவுதல் வெற்றி

சீனாவின் தாய் யுவான் ஏவு மையத்தில் இருந்து ஜுலை 23ஆம் நாள் காலை 4 செயற்கைக்கோள்கள் ஒரே ஏவூர்தி மூலம் விண்ணில் வெற்றிகரமாக ஏவப்பட்டன.


செயற்கைக்கோள்கள், திட்டமிட்ட சுற்று வட்டப்பாதையில் நிறுத்தப்பட்டதுடன், இந்த ஏவுதல் பணி வெற்றியடைந்துள்ளது.
3 செயற்கைக்கோள்கள், தொலை உணர்வு தரவுகளைப் பெறுவது, வணிக ரீதியான தொலை உணர்வு சேவை வழங்குவது ஆகியவற்றிக்குப் பயன்படுத்தப்படும்.


மீதமுள்ள ஒரு செயற்கைக்கோள், தொலைத் தொடர்பு தொழில் நுட்பச் சரிபார்ப்பு பணிக்காகப் பயன்படுத்தப்படும் என தெரிய வந்துள்ளது.

You May Also Like

More From Author