ஈரான் உச்ச தலைவர் அலி காமேனி கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, மத்திய கிழக்கு பிராந்தியத்தில் போர் பதற்றம் புதிய எல்லைகளைத் தொட்டுள்ளது.
சைப்ரஸில் உள்ள பிரிட்டிஷ் ராணுவத் தளங்கள் மற்றும் சவுதி அரேபியாவின் தலைநகர் ரியாத் ஆகிய இடங்களைக் குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதல்கள், இந்தப் போர் பிராந்திய ரீதியாக விரிவடைவதைக் காட்டுகிறது.
ஈரானின் இந்தத் தொடர் பதிலடி நடவடிக்கைகளால் உலக நாடுகள் அதிர்ச்சியடைந்துள்ளன.
சைப்ரஸில் உள்ள பிரிட்டிஷ் தளங்கள் மற்றும் சவுதி தலைநகர் ரியாத்தில் ஈரான் தாக்குதல்
Estimated read time
0 min read
