அமெரிக்கா – ஈரான் இடையிலான போர் காரணமாக ஏற்பட்டுள்ள உலகளாவிய எரிபொருள் விலை உயர்வு மற்றும் தட்டுப்பாட்டைச் சமாளிக்க, பாகிஸ்தான் அரசு கடும் சிக்கன நடவடிக்கைகளை அறிவித்துள்ளது.
இதன்படி, அரசுக்குச் சொந்தமான நிறுவனங்கள் மற்றும் தன்னாட்சி அமைப்புகளின் ஊழியர்களின் சம்பளத்தில் 5 முதல் 30 சதவீதம் வரை குறைப்பு செய்யப் பிரதமர் ஷேபாஸ் ஷெரீப் ஒப்புதல் அளித்துள்ளார்.
பொருளாதார நெருக்கடி: பாகிஸ்தானில் அரசு ஊழியர்களின் சம்பளத்தில் 30% வரை குறைப்பு
Estimated read time
1 min read
You May Also Like
More From Author
நல்லகண்ணு மருத்துவமனையில் அனுமதி
December 14, 2025
தமிழகம் வருகிறார் துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன்..!!
October 23, 2025
