பொருளாதார நெருக்கடி: பாகிஸ்தானில் அரசு ஊழியர்களின் சம்பளத்தில் 30% வரை குறைப்பு  

Estimated read time 1 min read

அமெரிக்கா – ஈரான் இடையிலான போர் காரணமாக ஏற்பட்டுள்ள உலகளாவிய எரிபொருள் விலை உயர்வு மற்றும் தட்டுப்பாட்டைச் சமாளிக்க, பாகிஸ்தான் அரசு கடும் சிக்கன நடவடிக்கைகளை அறிவித்துள்ளது.
இதன்படி, அரசுக்குச் சொந்தமான நிறுவனங்கள் மற்றும் தன்னாட்சி அமைப்புகளின் ஊழியர்களின் சம்பளத்தில் 5 முதல் 30 சதவீதம் வரை குறைப்பு செய்யப் பிரதமர் ஷேபாஸ் ஷெரீப் ஒப்புதல் அளித்துள்ளார்.

Please follow and like us:

You May Also Like

More From Author