வளைகுடா நாடுகளுக்கு 23.5 பில்லியன் டாலர் மதிப்பிலான ஆயுதங்களை விற்க அமெரிக்கா ஒப்புதல்  

Estimated read time 1 min read

ஈரான் உடனான போர் தீவிரமடைந்து வரும் நிலையில், தனது வளைகுடா நட்பு நாடுகளின் பாதுகாப்பை பலப்படுத்துவதற்காக 16.5 பில்லியன் டாலர் மதிப்பிலான ஆயுத விற்பனைக்கு அமெரிக்க வெளியுறவுத்துறை மார்ச் 19 அன்று ஒப்புதல் அளித்துள்ளது.
இது தவிர, ஐக்கிய அரபு அமீரகத்திற்கு (UAE) மட்டும் தனியாக 7 பில்லியன் டாலர் மதிப்பிலான ஆயுதங்களை வழங்கவும் ட்ரம்ப் நிர்வாகம் பச்சைக்கொடி காட்டியுள்ளது.
ஈரானின் ட்ரோன் மற்றும் ஏவுகணைத் தாக்குதல்களை முறியடிக்க இந்த ஆயுதங்கள் வழங்கப்படுகின்றன.

Please follow and like us:

You May Also Like

More From Author