நைட் ஃபிராங்க் என்ற ரியல் எஸ்டேட் நிறுவனத்தின் அறிக்கை ஒன்றின்படி, 2031-ஆம் ஆண்டுக்குள் உலகளாவிய கோடீஸ்வரர்களின் எண்ணிக்கை கிட்டத்தட்ட 4,000-ஐ எட்டும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
இந்த பகுப்பாய்வின்படி, கோடீஸ்வரர்களின் எண்ணிக்கை 3,110-லிருந்து அடுத்த ஐந்து ஆண்டுகளில் சுமார் 3,915 ஆக உயரும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
இது உலகின் பெரும் பணக்காரர்களிடையே செல்வக் குவிப்பில் ஏற்பட்டுள்ள மிகப்பெரிய அதிகரிப்பைக் குறிக்கிறது.
அடுத்த 5 ஆண்டுகளில் கோடீஸ்வரர்களின் எண்ணிக்கை 4,000-ஐ எட்டும்
Estimated read time
1 min read
You May Also Like
துருக்கியில் நிலநடுக்கம் – 7 பேர் காயம்!
June 4, 2025
இஸ்ரேல் தாக்குதலில் ஹிஸ்புல்லா தலைவர் பலி
September 28, 2024
