நீட் தேர்வு வினாத்தாள் கசிவு மற்றும் முறைகேடுகள் தொடர்பாக நாடு முழுவதும் மாணவர்கள் மற்றும் எதிர்க்கட்சிகள் நடத்தி வந்த தீவிர போராட்டங்களின் எதிரொலியாக, மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
புதுடெல்லியின் ஜந்தர் மந்தர் பகுதியில் மாணவர்கள் மற்றும் காக்ரோச் ஜனதா கட்சி (சிஜேபி) அமைப்பினர் நடத்திய போராட்டத்தைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா
Estimated read time
0 min read
You May Also Like
டிசம்பரில் இந்தியா வருகிறார் ரஷ்ய அதிபர் புதின்
September 29, 2025
உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை 37 ஆக உயர்வு
May 18, 2026
