புனே மாவட்டத்தில் காளான் பதப்படுத்தும் ஆலை ஒன்றில் வடிகால் தொட்டியை சுத்தம் செய்துகொண்டிருந்தபோது, உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த மூன்று புலம்பெயர் தொழிலாளர்கள் சனிக்கிழமையன்று உயிரிழந்தனர்.
புரந்தர் தாலுகா, பெலேசர் கிராமத்தில் உள்ள வாடா அக்ரோ மஷ்ரூம் கம்பெனியில் மாலை 4:30 மணியளவில் இந்தச் சம்பவம் நிகழ்ந்ததாக ஹிந்துஸ்தான் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
உயிரிழந்தவர்கள் பிண்டு ராஜேஷ் பிரசா (23), வியாஸ் ஓஹம் குமார் (22) மற்றும் கௌதம் ராம்சுரன் குஷ்வா (36) என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
2017 முதல் புனேவில் உயிரிழந்த துப்புரவு பணியாளர்களின் எண்ணிக்கை 622-ஆக உயர்ந்துள்ளது
Estimated read time
0 min read
You May Also Like
நான் தான் முதலமைச்சர் – சித்தராமையா திட்டவட்டம்!
December 20, 2025
பஹல்காம் தாக்குதலை கண்டித்த FATF
June 17, 2025
