ஷிஆன் நகரில் உலக மேயர்கள் உரையாடல்

Estimated read time 1 min read

2026ஆம் ஆண்டு ஷிஆனில் உலக மேயர்கள் உரையாடல் நிகழ்ச்சி ஏப்ரல் 27 முதல் 29ஆம் நாள் வரை சீனாவின் ஷிஆன் நகரில் நடைபெற்றது. பட்டுப்பாதையின் துவக்கப்புள்ளியில் இசைவான சக வாழ்வு:தொழில்நுட்பமும் கலாசாரமும் இணைந்து நகரங்களின் உயர்தர வளர்ச்சிக்கு ஊக்கமளித்தல் என்பது இந்நிகழ்ச்சியின் தலைப்பாகும். ஜோர்டான், எகிப்து, நியூசிலாந்து உள்ளிட்ட நாடுகளின் மேயர்களும் அதிகாரிகளும் ஷிஆனில் பயணம் மேற்கொண்டு, நுண்ணறிவார்ந்த தயாரிப்பு, பசுமையான வளர்ச்சி, மரபுச் செல்வங்களின் பாதுகாப்பு,  பொலிவுறு கலாசாரச் சுற்றுலா ஆகிய துறைகளில் இந்நகரின் ஆய்வு மற்றும் சாதனைகளைக் கண்டறிந்தனர்.

You May Also Like

More From Author