செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தில் பில்லியன் கணக்கான டாலர்களை முதலீடு செய்யத் திட்டமிட்டுள்ள மெட்டா நிறுவனம், அதன் உலகளாவிய பணியாளர்களில் சுமார் 10 சதவீதப் பேரைக் கலைக்கும் நோக்கில் 8,000 ஊழியர்களை அதிரடியாக வேலைநீக்கம் செய்யத் தொடங்கியுள்ளது.
பேஸ்புக், இன்ஸ்டாகிராம் ஆகியவற்றின் தாய் நிறுவனமான மெட்டாவின் இந்த அதிரடி நடவடிக்கை, உலகெங்கிலும் உள்ள தொழில்நுட்பத் துறையினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அதிகாலை 4 மணிக்கு வந்த ‘பகீர்’ மெயில்; Meta-வில் 8,000 ஊழியர்கள் பணிநீக்கம்
Estimated read time
1 min read
You May Also Like
பிலிப்பைன்ஸ் நாட்டில் நிலநடுக்கம்…
February 10, 2024
மாலியில் 5 இந்தியர்கள் கடத்தல்
November 8, 2025
More From Author
பெய்ஜிங்- டாக்கா இடையே நேரடி விமான சேவைத் தொடக்கம்
July 23, 2024
ஜெருசலேம் நுழைவாயிலில் பயங்கரவாத தாக்குதல்; 5 பேர் கொல்லப்பட்டனர்
September 8, 2025
