அசாம் மாநிலத்திலும் அதன் அண்டை மாநிலமான அருணாச்சல பிரதேசத்திலும் தொடர்ச்சியாகப் பெய்து வரும் அதி கனமழை காரணமாக, அசாமில் இந்த ஆண்டின் முதல் அலை வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இந்த வெள்ளத்தினால் தற்பொழுது மாநிலத்தின் 6 மாவட்டங்களை சேர்ந்த 22,000 க்கும் மேற்பட்ட மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக அசாம் மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளது.
அசாமில் வெளுத்து வாங்கும் கனமழை
Estimated read time
0 min read
You May Also Like
More From Author
சீனாவின் கிராமப்புறத்தில் அஞ்சல் சேவை வளர்ச்சி
January 14, 2024
தைவான் நீரிணை மன்றக் கூட்டம்
June 16, 2024
