அசாமில் வெளுத்து வாங்கும் கனமழை

Estimated read time 0 min read

அசாம் மாநிலத்திலும் அதன் அண்டை மாநிலமான அருணாச்சல பிரதேசத்திலும் தொடர்ச்சியாகப் பெய்து வரும் அதி கனமழை காரணமாக, அசாமில் இந்த ஆண்டின் முதல் அலை வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இந்த வெள்ளத்தினால் தற்பொழுது மாநிலத்தின் 6 மாவட்டங்களை சேர்ந்த 22,000 க்கும் மேற்பட்ட மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக அசாம் மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளது.

You May Also Like

More From Author