ஆயுஷ்மான் பாரத் திட்டத்தை டெல்லி, வங்காளம் அமல்படுத்தவில்லை: பிரதமர் குற்றசாட்டு  

ஆயுஷ்மான் பாரத் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை அமல்படுத்தாத டெல்லி மற்றும் மேற்கு வங்க அரசுகளை பிரதமர் நரேந்திர மோடி கடுமையாக சாடியுள்ளார்.
மாநில அரசுகள் தங்கள் குடிமக்களின் நலனை விட “அரசியல் நலன்களை” முன்னிறுத்துவதாக அவர் குற்றம் சாட்டினார்.
இந்த மாநிலங்களில் உள்ள மூத்த குடிமக்களால் இப்போது 70 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதினரை உள்ளடக்கிய திட்டத்தின் விரிவாக்கத்தின் பலன்களைப் பெற முடியவில்லை என்று வருந்துவதாக பிரதமர் கூறினார்.

Please follow and like us:

You May Also Like

More From Author