ஹரி ஹரன் சந்திக்கும் நிகழ்வுக்காக குவிந்த பக்தர்கள்!

திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரியில் ஹரி கிருஷ்ண பெருமாள் கோயிலில் ஹரி ஹரன் சந்திப்பு விழாவில் பங்கேற்க ஏராளமான பக்தர்கள் குவிந்தனர்.

பொன்னேரியில் உள்ள பழமை வாய்ந்த அருள்மிகு ஹரி கிருஷ்ணன் பெருமாள் கோயிலில் பிரம்மோற்சவ விழா, கடந்த 23-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

இந்நிலையில் ஐந்தாம் நாளில் நாச்சியாரின் ஊஞ்சல் ஊர்வலமும், கருட வாகனத்தில் பெருமாள் வலம் வந்து ஹரியும் ஹரனும் சந்திக்கும் நிகழ்வும் நடைபெறுகிறது. இதில் பங்கேற்பதற்காக ஏராளமான பக்தர்கள் குவிந்தனர்.

Please follow and like us:

You May Also Like

More From Author