விருதுநகரில் பொங்கல் பண்டிகையையொட்டி இன்னிசை கலை நிகழ்ச்சிகளுடன் உணவுத் திருவிழா நடைபெற்றது. விருதுநகர் தனியார் பள்ளியின் பொருட்காட்சி மைதானத்தில் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் “விருந்துடன் [மேலும்…]
Category: தமிழ்நாடு
இந்தியா கூட்டணி 2004 முதல் 2014 வரை வேறு பெயரில் இருந்தது – அண்ணாமலை
தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- இந்தியா கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சிகளின் ஊழல் தன்மையை அம்பலப்படுத்தும் பலவற்றில் இதுவும் [மேலும்…]
காணும் பொங்கல் – சென்னை மாநகர் முழுவதும் 15,500 போலீசார் பாதுகாப்பு
பொங்கல் பண்டிகையையொட்டி தொடர்ச்சியாக 4 நாட்கள் விடுமுறை வந்துள்ளதால் சுற்றுலா தலங்களில் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது. காணும் பொங்கல் தினமான நாளை கூட்டம் அலைமோதும் [மேலும்…]
வரலாறு படைக்கும் ஜல்லிக்கட்டு அரங்கம்; 23ம் தேதி முதல் போட்டிகள் நடக்கிறது
வரலாறு படைக்கும் ஜல்லிக்கட்டு அரங்கம்; 23ம் தேதி முதல் போட்டிகள் நடக்கிறது மதுரை: பழுதடைந்த வாடிவாசலும், இடிந்து விழும் காட்சியறையும் இனி பழையதாகிவிடும். மதுரையில் [மேலும்…]
ஜல்லிக்கட்டு கட்டுப்பாடுகள் : களையிழந்த கிராமங்கள்!
தமிழக கிராமங்களில் மாட்டுப்பொங்கல் அன்று நடைபெறும் மஞ்சுவிரட்டு, கட்டுப்பாடுகள் காரணமாக களையிழந்து வருகிறது. தைப்பொங்கலுக்கு அடுத்த கொண்டாடப்படும் மாட்டுப்பொங்கல் கிராமங்களில் களைகட்டும். கிராம மக்கள் [மேலும்…]
மதுரையில் ‘ஜல்லிக்கட்டு ‘ துவங்கியது
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மதுரையில் ‘ஜல்லிக்கட்டு ‘ துவங்கியது. பொங்கல் பண்டிகையையொட்டி, புதுக்கோட்டை, திருச்சிராப்பள்ளி, தஞ்சாவூர் உள்ளிட்ட மதுரை மாவட்டங்களில் காளைகள் அடக்கும் போட்டிகள் [மேலும்…]
நாளை தமிழகம் முழுவதும் டாஸ்மாக் இயங்காது
திருவள்ளூர் தினத்தையொட்டி, தமிழகம் முழுவதும் ஜனவரி 16ஆம் தேதி டாஸ்மாக் கடைகள் திறக்கப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு மதுபான விதிகள் 1981-ன்படி அனைத்து இந்திய [மேலும்…]
மகனைக் கொல்லப் பயன்படுத்திய ஆயுதம் பற்றி சுசனா பேசவில்லை: நீதிமன்றத்திற்கு போலீஸார்
தனது நான்கு வயது மகனைக் கொன்றதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள பெங்களூருவைச் சேர்ந்த தலைமை நிர்வாக அதிகாரி சுசனா சேத், “பிட்டுகள் மற்றும் பகுதிகளாக மட்டுமே [மேலும்…]
ஜல்லிக்கட்டு ஆலோசனைக் கூட்டம்
மதுரை: மதுரை மாவட்டம்,அவனியாபுரம், பாலமேடு மற்றும் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுப் போட்டிகள்அமைச்சர் பி.மூர்த்தி, தலைமையில்,மதுரை மாவட்டத்தில் நடைபெறவுள்ள உலகப் புகழ்பெற்ற அவனியாபுரம், பாலமேடு மற்றும் அலங்காநல்லூர் [மேலும்…]
தமிழகத்தில் 38 பேருக்கு கொரோனா பாதிப்பு
மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில்:- தமிழ்நாட்டில் நேற்று 680 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் 38 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா [மேலும்…]
தமிழ் எழுத்துக்களால் உருவான திருவள்ளுவர் சிலை- முதல்வர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார்
கோவை ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் ஒரு பகுதியாக குறிச்சிக்குளம் ஏரிக்கரை அருகே 25 அடி உயர தமிழ் புலவர் திருவள்ளுவரின் சிலை நிறுவப்பட்டுள்ளது. இந்த [மேலும்…]