இந்தியா

அதிகரிக்கும் கொரோனா பாதிப்புகள்; மக்களுக்கு சுகாதார ஆலோசனையை வெளியிட்டது மத்திய அரசு  

இந்தியாவின் பல மாநிலங்களில் கொரோனா பாதிப்புகள் படிப்படியாக அதிகரித்து வருவதைத் தொடர்ந்து, மத்திய சுகாதார அமைச்சகம் ஒரு ஆலோசனையை வெளியிட்டுள்ளது. அதில் பொதுமக்கள் விழிப்புடன் [மேலும்…]

தமிழ்நாடு

இல. கணேசனின் 80-வது பிறந்தநாள் விழா

சென்னை திருவான்மியூரில் உள்ள தனியார் மண்டபத்தில் நாகாலாந்து ஆளுநர் இல. கணேசனின் 80-வது பிறந்த நாள் விழா நடைபெற்றது. இதில், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, [மேலும்…]

உடல் நலம்

நம் தோலின் ஆரோக்கியத்துக்கு எந்த உணவு நல்லது தெரியுமா ?

பொதுவாக.நாம் உண்ணும் உணவுக்கும் நம் உணர்வுக்கும் தொடர்பு உண்டு என்று கூறலாம் . மேலும் உணவுகள்தான் நம் உடலின் உறுப்புகளை ஆரோக்கியமாக வைக்கிறது ,அந்த [மேலும்…]

உலகம்

இனி 60 நிமிடத்தில் டெலிவரி செய்யும் அமேசான்.. அதுவும் ட்ரோனில்..! எங்கு தெரியுமா..?

அமெரிக்காவின் டெக்சாஸ் மற்றும் அரிசோனா போன்ற தேர்ந்தெடுக்கப்பட்ட நகரங்களில் உள்ள வாடிக்கையாளர்கள் இப்போது அதிவேக டெலிவரியை அனுபவிக்க முடியும். ஐபோன், சாம்சங் கேலக்ஸி ஃபோன்கள், [மேலும்…]

தமிழ்நாடு

தமிழக அரசின் தலைமை காஜி காலமானார்..!

தமிழ்நாடு அரசின் தலைமை காஜி சலாவுதீன் முகமது அய்யூப் சாகிப் காலமானார். அவருக்கு வயது 84. அவரது மறைவுக்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். [மேலும்…]

அறிவியல்

உலகளாவில் wearables பிரிவில் Xiaomi முதலிடத்தில் உள்ளது, ஆப்பிளை விட முன்னிலை  

2025 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் ஆப்பிளை வீழ்த்தி, Xiaomi நிறுவனம், உலகளாவிய wearable விற்பனையாளர் பட்டத்தை மீண்டும் பெற்றுள்ளது. இந்த தகவல், Xiaomi-யின் [மேலும்…]

உடல் நலம்

எலுமிச்சை சாறு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் என்பது உண்மையா?  

எலுமிச்சை சாறு, அதன் வைட்டமின் சி உள்ளடக்கம் காரணமாக பெரும்பாலும் இயற்கையான நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் மருந்தாக விளம்பரப்படுத்தப்படுகிறது. எலுமிச்சை சாறு குடிப்பதால் [மேலும்…]

சீனா

சீனாவின் மீதான அன்னிய முதலீட்டுத் தொகை அதிகரிப்பு

சீன வணிக அமைச்சகம் அண்மையில் வெளியிட்ட தரவுகளின்படி, இவ்வாண்டின் முதல் 4 மாதங்களில், சீனாவில் புதிதாக நிறுவப்பட்ட அன்னிய முதலீட்டுத் தொழில் நிறுவனங்களின் எண்ணிக்கை [மேலும்…]

தமிழ்நாடு

கூட்டுறவு சங்கத்தில் போலி நகைகள் அடமானம் வைத்து 18.67 லட்சம் ரூபாய் கடனாக பெற்றது அம்பலம்  

சிவகங்கை மாவட்டம் எஸ்.புதூர் அருகே உள்ள நாகமங்கலம் தொடக்க கூட்டுறவு கடன் சங்க லாக்கரில் நடைபெற்ற சோதனையில் 50 சவரன் நகைகள் போலியானவை என [மேலும்…]