தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், திமுகவுக்கு எதிராக பேசி வருவதால் ஸ்டாலின் உள்ளிட்டோர் அதிருப்தியில் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. திமுக கூட்டணியில் இடம்பெற்ற தேமுதிக [மேலும்…]
Author: Web Desk
15ஆவது கோடைக்கால தாவோஸ் மன்றக் கூட்டத்துக்கான ஆயத்தப் பணிகள் முடிவு
15ஆவது கோடைக்கால தாவோஸ் மன்றக் கூட்டம் ஜுன் 25 முதல் 27ஆம் நாள் வரை சீனாவின் தாலியன் நகரில் நடைபெறவுள்ளது. தற்போது வரை இக்கூட்டத்துக்கான [மேலும்…]
அல்லு அர்ஜுனின் புஷ்பா 2 வெளியீடு தள்ளிவைக்கப்பட்டது; புதிய தேதி அறிவிப்பு
கடந்த வாரம் வரை, இயக்குனர் சுகுமாரின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஆக்ஷன் த்ரில்லர் திரைப்படமான ‘புஷ்பா: தி ரூல்’ ஆகஸ்ட் 15 ஆம் தேதி வெளியிடப்படும் [மேலும்…]
தங்கம் விலை சவரனுக்கு 40 ரூபாய் உயர்வு
கடந்த சில வாரங்களாகவே தங்கம் வெள்ளி விலை ஏற்ற இறக்கமாக இருந்து வருகிறது. இந்த நிலையில் தங்கத்தின் விலை இன்று உயர்ந்துள்ளது. அதன்படி, 22 [மேலும்…]
வெள்ளத்தடுப்புப் பணிகள் பற்றிய ஷி ச்சின்பிங்கின் முக்கிய உத்தரவு
சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் பொதுச் செயலாளரும், அரசுத் தலைவரும், மத்திய இராணுவ ஆணையத்தின் தலைவருமான ஷி ச்சின்பிங், வெள்ளத்தடுப்பு மற்றும் வறட்சித்தடுப்புப் [மேலும்…]
7வது சீன-ஆஸ்திரேலிய தொழில் மற்றும் வணிக துறை கூட்டத்தில் இருநாட்டுத் தலைமையமைச்சர்கள் பங்கெடுப்பு
சீனத் தலைமையமைச்சர் லீ ச்சியாங், ஆஸ்திரேலிய தலைமையமைச்சர் அன்டோனி அல்பேனீஸுடன் ஜூன் 18ஆம் நாள் காலை 7வது சீன-ஆஸ்திரேலிய தொழில் மற்றும் வணிக துறையின் [மேலும்…]
வெளிநாட்டு நிறுவனங்களின் தேர்வு: சீனச் சந்தை
சீனாவில் வளர்ச்சி வாய்ப்புகளைத் தேடாவிடில், உலகளவில் போட்டியாற்றலை இழக்க நேரிடும் என்பது நிறுவனங்கள் எதிர்கொள்ளும் மிகக் கடுமையான இடர்பாடுகள் என்று ஜெர்மனி செய்திஊடகம் தெரிவித்துள்ளது. [மேலும்…]
தென் ஆப்பிரிக்க அரசுத் தலைவரின் பதவி ஏற்பு விழாவில் சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங்கின் சிறப்புத் துதர் பங்கெடுப்பு
தென் ஆப்பிரிக்க அரசுத் தலைவரின் பதவி ஏற்பு விழாவில் சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங்கின் சிறப்புத் துதர் பங்கெடுப்பு தென் ஆப்பிரிக்க அரசின் அழைப்பின் [மேலும்…]
தமிழகத்தில் இன்று முதல் 547 ஆம்னி பேருந்துகள் இயங்காது…. முக்கிய அறிவிப்பு…!!
தமிழகம் முழுவதும் பயணிகள் சென்னை, மதுரை உள்ளிட்ட வெளியூர்களுக்கு செல்வதற்கு ஏதுவாக 2000 ஆம்னி பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், அதில் 547 [மேலும்…]
பிஸ்கட் போட்ட 6 வயது சிறுவனை கடித்து குதறிய நாய்…. தமிழகத்தில் தொடரும் சோகம்….!!!
சமீபகாலமாகவே நாய்க்கடி சம்பவங்கள் அதிகமாக அரங்கேறி வருகிறது. இதற்கு அரசு சார்பாக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வந்தாலும் இன்னும் குறைந்தபாடில்லை. அந்தவகையில் சென்னை நொச்சிக்குப்பத்தில் [மேலும்…]
பெற்றோரிடம் அடம்பிடித்து பைக் வாங்கிய கோமாவிலிருந்து மீண்ட இளைஞர்…. 10 நாட்களில் நடந்த சோகம்….!!
சென்னை திருவொற்றியூரில் பெட்ரோல் பங்க் முகப்பில் அமைக்கப்பட்டிருந்த விளம்பர பதாகையில் மோதியதில் 18 வயது இளைஞர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னையை [மேலும்…]
