2% DA உயர்வு…. கையில் குவியப்போகும் கூடுதல் பணம்…. பிரதமர் மோடி கொடுத்த செம கிப்ட்….!! 

Estimated read time 1 min read

மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்குப் புத்தாண்டுப் பரிசாக, 2 சதவீத அகவிலைப்படி (DA) உயர்வைப் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை இன்று அறிவித்துள்ளது.

7-வது மத்திய ஊதியக் குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில், தொடர்ந்து உயர்ந்து வரும் விலைவாசியை ஈடுசெய்யும் வகையில் இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்த உயர்வின் மூலம் சுமார் 50 லட்சம் மத்திய அரசு ஊழியர்களும், 65 லட்சத்திற்கும் மேற்பட்ட ஓய்வூதியதாரர்களும் நேரடியாகப் பலன் பெற உள்ளனர்.

மொத்தமாக 1.15 கோடி குடும்பங்களுக்கு இந்த உயர்வு மிகப்பெரிய நிம்மதியை அளித்துள்ள நிலையில், இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று வெளியான அமைச்சரவைக் கூட்டத்திற்குப் பின் உறுதி செய்யப்பட்டுள்ளது.

Please follow and like us:

You May Also Like

More From Author