தமிழ்நாடு

மதுரையில் ‘ஜல்லிக்கட்டு ‘ துவங்கியது

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மதுரையில் ‘ஜல்லிக்கட்டு ‘ துவங்கியது. பொங்கல் பண்டிகையையொட்டி, புதுக்கோட்டை, திருச்சிராப்பள்ளி, தஞ்சாவூர் உள்ளிட்ட மதுரை மாவட்டங்களில் காளைகள் அடக்கும் போட்டிகள் [மேலும்…]

தமிழ்நாடு

நாளை தமிழகம் முழுவதும் டாஸ்மாக் இயங்காது

திருவள்ளூர் தினத்தையொட்டி, தமிழகம் முழுவதும் ஜனவரி 16ஆம் தேதி டாஸ்மாக் கடைகள் திறக்கப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு மதுபான விதிகள் 1981-ன்படி அனைத்து இந்திய [மேலும்…]

தமிழ்நாடு

மகனைக் கொல்லப் பயன்படுத்திய ஆயுதம் பற்றி சுசனா பேசவில்லை: நீதிமன்றத்திற்கு போலீஸார்

தனது நான்கு வயது மகனைக் கொன்றதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள பெங்களூருவைச் சேர்ந்த தலைமை நிர்வாக அதிகாரி சுசனா சேத், “பிட்டுகள் மற்றும் பகுதிகளாக மட்டுமே [மேலும்…]

தமிழ்நாடு

ஜல்லிக்கட்டு ஆலோசனைக் கூட்டம்

மதுரை: மதுரை மாவட்டம்,அவனியாபுரம், பாலமேடு மற்றும் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுப் போட்டிகள்அமைச்சர் பி.மூர்த்தி, தலைமையில்,மதுரை மாவட்டத்தில் நடைபெறவுள்ள உலகப் புகழ்பெற்ற அவனியாபுரம், பாலமேடு மற்றும் அலங்காநல்லூர் [மேலும்…]

தமிழ்நாடு

தமிழகத்தில் 38 பேருக்கு கொரோனா பாதிப்பு

மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில்:- தமிழ்நாட்டில் நேற்று 680 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் 38 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா [மேலும்…]

தமிழ்நாடு

தமிழ் எழுத்துக்களால் உருவான திருவள்ளுவர் சிலை- முதல்வர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார்

கோவை ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் ஒரு பகுதியாக குறிச்சிக்குளம் ஏரிக்கரை அருகே 25 அடி உயர தமிழ் புலவர் திருவள்ளுவரின் சிலை நிறுவப்பட்டுள்ளது. இந்த [மேலும்…]

தமிழ்நாடு

தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் இன்று முதல் 5 நாட்கள் கனமழை

தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் இன்று முதல் 5 நாட்கள் கனமழைக்கு வாய்ப்பு என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. கேரளாவில் இன்று மிக [மேலும்…]

தமிழ்நாடு

வீரமங்கை வேலுநாச்சியார், வீரபாண்டிய கட்டபொம்மன் ஆகியோரின் பிறந்தநாள் இன்று! – முதல்வர் ஸ்டாலின் ட்விட்.!!

தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் தனது எக்ஸ் தள பக்கத்தில், பதினெட்டாம் நூற்றாண்டிலேயே இந்திய விடுதலைப் போராட்ட வரலாற்றில் தென்னகத்தின் தியாக அத்தியாயங்களைத் தம் [மேலும்…]

தமிழ்நாடு

தமிழ் மொழியின் பெருமையை கூறாமல் இருக்க முடியவில்லை: பிரதமர் மோடி.!!

பிரதமர் நரேந்திர மோடி பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் திருச்சி வந்தடைந்தார். அதன்பிறகு பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் 38வதுபட்டமளிப்பு விழாவில் [மேலும்…]

தமிழ்நாடு

அம்மா உணவகம்…. தேவைப்பட்டால் அமைக்கப்படும்…. அமைச்சர் சேகர்பாபு தகவல்….!!

கடந்த சனிக்கிழமை கிளாம்பாக்கத்தில் 393 கோடி ரூபாய் மதிப்பில் புதிய பேருந்து முனையம் திறக்கப்பட்டது. இந்நிலையில் இந்த பேருந்து நிலையத்தில் அம்மா உணவகம் அமைக்க [மேலும்…]