ஆகாசவாணியில் (வானொலி) 50 வருடங்களுக்கும் மேலாக செய்தி வாசிப்பாளராக பணிபுரிந்தவர் ஆர் எஸ் வெங்கட்ராமன். இவர் தமிழ் செய்தி பிரிவின் பொறுப்பாளராக இருந்தவர்.கடந்த 1947 ஆம் ஆண்டு இந்தியா சுதந்திரம் பெற்ற செய்தியை வானொலியில் வாசித்தவர் ஆர்எஸ் வெங்கட்ராமன் தான்.
இவர்80 வயது வரை வானொலியில் பணியாற்றிய நிலையில் அதன் பிறகு ஓய்வு பெற்றார்.இவருக்கு தற்போது 102 வயது ஆகும் நிலையில் உடல் நலக்குறைவு மற்றும் வயது மூப்பின் காரணமாக காலமானார். மேலும் இவருடைய மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.