உத்தரப்பிரதேச மாநிலத்தில் பிரக்யாக் ராஜ் நகரில் மகா கும்பமேளா ஜனவரி மாதம் 13ஆம் தேதி தொடங்கியது. 12 ஆண்டுகளுக்கு பின் இந்த விழா மிகப்பெரிய [மேலும்…]
Category: தமிழ்நாடு
முப்படைகளின் அணிவகுப்பை பார்வையிட்ட ஆளுநர் ஆர்.என்.ரவி!
சென்னையில் நடைபெற்ற குடியரசு தின விழாவில், முப்படைகளின் அணிவகுப்பு மரியாதையை ஆளுநர் ஆர்.என்.ரவி ஏற்றுக்கொண்டார். சென்னை மெரினாவில் உள்ள உழைப்பாளர் சிலை அருகே நடைபெற்ற [மேலும்…]
தமிழக மீனவர்கள் 33 பேர் கைது; இலங்கை கடற்படையினரின் அராஜகத்திற்கும் முடிவு கட்டுவது எப்போது?- டிடிவி தினகரன்
எல்லை தாண்டியதாக கூறி ஒரே இரவில் தமிழக மீனவர்கள் 33 பேர் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர், இலங்கை கடற்படையினரின் அத்துமீறலுக்கும் அராஜகத்திற்கும் முடிவு [மேலும்…]
உலகின் முன்னணி தேசமாக பாரதத்தை கட்டமைக்க உறுதியேற்போம் – எல்.முருகன்
நாட்டின் 76வது குடியரசு தினம் இன்று கொண்டாடப்படும் நிலையில் மத்திய அமைச்சர் அண்ணாமலை வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் விடுத்துள்ள எக்ஸ் தள பதிவில், “இந்தியாவின் [மேலும்…]
தமிழகத்தில் தேங்காய் விலை கிடுகிடு உயர்வு… ஒரு கிலோ எவ்வளவு தெரியுமா..? கேட்டா ஆடிப் போயிடுவீங்க..!!
தமிழகத்தில் சமீப காலமாகவே தேங்காய் விலை அதிகரித்து வருகிறது. அதாவது ஏற்றுமதி, உற்பத்தி பாதிப்பு மற்றும் வரத்து குறைவு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் தேங்காய் [மேலும்…]
76-வது குடியரசு தினம் – தேசிய கொடி ஏற்றினார் ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத்!
மகாராஷ்டிரா மாநிலம் தானேயில் உள்ள பிவாண்டியில் நடைபெற்ற 76-வது குடியரசு தின விழாவில், ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் தேசியக் கொடியை ஏற்றினார். நாடு [மேலும்…]
தமிழகம் முழுவதும் இன்று டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை…. வெளியான முக்கிய அறிவிப்பு…!!!
இந்தியா முழுவதும் இன்று குடியரசு தின விழா வெகு விமர்சையாக கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் தமிழ்நாட்டிலும் குடியரசு தின விழா சிறப்பான முறையில் கொண்டாடப்படும். [மேலும்…]
பத்ம விருதுக்கு தேர்வாகியுள்ளவர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து!
தமிழகத்தில் இருந்து பத்ம விருதுக்கு தேர்வாகியுள்ள அனைவருக்கும் முதலமைச்சர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக தனது எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், ) [மேலும்…]
கொடைக்கானல் 62 – வது மலர் கண்காட்சி : மலர் நாற்றுகள் நடும் பணி மும்முரம்!
கொடைக்கானலில் மலர் கண்காட்சியை முன்னிட்டு மலர் நாற்றுகள் நடும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவில் 62வது மலர் கண்காட்சி நடைபெறவுள்ளது. [மேலும்…]
வரத்து குறைந்ததால் கடுமையாக உயர்ந்த பூக்கள் விலை!
தென்காசி மாவட்டம், சங்கரன்கோயில் மலர் சந்தையில் ஒரு கிலோ மல்லிகைப்பூ 4 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. கடும் பனிப்பொழிவு காரணமாக மல்லி, [மேலும்…]
கன்னியாகுமரி : ஆதிகேசவ பெருமாள் ஓவியம் அழிக்கப்பட்டதற்கு பக்தர்கள் கண்டனம்!
கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டார் பேருந்து நிலையத்தில் வரையப்பட்டிருந்த ஆதி கேசவ பெருமாள் ஓவியம் அழிக்கப்பட்டதற்கு பக்தர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். 108 வைணவ தலங்களில் ஒன்றான [மேலும்…]