அமெரிக்காவில் உள்ள டெக்ஸாஸ் மாகாணத்தில் வரலாறு காணாத அளவுக்கு கனமழை பெய்துள்ளதால் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அங்கு இடி மின்னலுடன் தொடர்ந்து கனமழை பெய்து [மேலும்…]
Category: தமிழ்நாடு
தமிழகத்தில் அடுத்த 6 நாட்களுக்கு வறண்ட வானிலை நிலவும்!
தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று வறண்ட வானிலை நிலவக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்னிந்திய பகுதிகளின் மேல் [மேலும்…]
சிலம்பத்தை காண ஆர்வமாக உள்ளேன் – பிரதமர் மோடி
தமிழகத்தின் பாரம்பரிய விளையாட்டான சிலம்பத்தை காண ஆர்வமாக உள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்று வரும் கேலோ [மேலும்…]
மேட்டூர் அணை: நீர்மட்டம் 70.74 அடியாக குறைந்தது!
தமிழகத்தின் காவிரி டெல்டா மாவட்ட விவசாயிகள் பெரிதும் நம்பியுள்ள, 120 அடி உயரம் கொண்ட மேட்டூர் அணையின் நீர்மட்டம் 70.74 அடியாக உள்ளது. மேட்டூர் [மேலும்…]
சென்னையில் இருந்து ஸ்ரீரங்கம் புறப்பட்டார் பிரதமர் மோடி!
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலுக்கு செல்வதற்காக சென்னையில் இருந்து விமானம் மூலம் பிரதமர் மோடி திருச்சி புறப்பட்டு சென்றார். பிரதமர் நரேந்திர மோடி 3 நாள் சுற்றுப்பயனமாக தமிழ்நாடு வந்துள்ளார். நேற்று மாலை சென்னை வந்த [மேலும்…]
ராமேஸ்வரத்தில் நாளை பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய தடை
பிரதமர் நரேந்திர மோடி இன்று மாலை சென்னையில் கேலோ விளையாட்டு போட்டிகளை தொடங்கிவைக்க வருகை தருகிறார். இதனையடுத்து திருச்சிக்கு செல்லும் அவர் திருச்சி ஸ்ரீரங்கம் [மேலும்…]
தென்தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு!
தென்தமிழகம், டெல்டா மாவட்டங்களில், ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்கிழக்கு [மேலும்…]
ஆதம்பாக்கத்தில் பறக்கும் ரெயில் பாலம் விபத்து – ரெயில்வே நிர்வாகம் விளக்கம்
சென்னை வேளச்சேரியில் இருந்து பரங்கிமலை வரை இணைக்கும் பறக்கும் ரெயில் பணி நடைபெற்று வருகிறது. ஆதம்பாக்கம் பகுதியில் பணியின் போது திடீரென விபத்து ஏற்பட்டது. [மேலும்…]
திமுக ஃபைல்ஸ் பகுதி 3 வெளியீடு! – அண்ணாமலை
திமுக ஆ. ராஜவின் 2ஜி ஊழல் குறித்து, திமுக ஃபைல்ஸ் பகுதி 3-யை தமிழக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ளார். திமுக அமைச்சர்கள், [மேலும்…]
பாஜக நிர்வாகி கைதுக்கு அண்ணாமலை கண்டனம்!
திமுகவின் எதேச்சதிகாரப் போக்கை மக்கள் கவனித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள் எனப் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இது குறித்து தனது எக்ஸ் பதிவில், [மேலும்…]
வேளச்சேரியில் கடல் அலையில் சிக்கி 2 பேர் உயிரிழப்பு
வேளச்சேரியைச் சேர்ந்தவர் மகேஷ்(28). இவர் அதே பகுதியை சேர்ந்த நண்பர்களான வருண்குமார்(28) உள்பட 4 பேருடன் ஈஞ்சம்பாக்கம் கடற்கரைக்கு மோட்டார் சைக்கிளில் வந்தார். நண்பர்கள் [மேலும்…]