மத்திய கிழக்கு பகுதியில் ஏற்கனவே இஸ்ரேல் – ஈரான் இடையே ஏவுகணைப் போர் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், தற்போது அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கு [மேலும்…]
Category: தமிழ்நாடு
தலைமைச் செயலகமா? தவெக தலைமை அலுவலகமா?- வானதி சீனிவாசன்
சென்னை கோட்டையில் இருப்பது தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலகமா? அல்லது தவெக தலைமை அலுவலகமா என்ற சந்தேகம் எழுந்துள்ளதாக தமிழக பாஜக நிர்வாகி வானதி [மேலும்…]
அண்ணாமலைக்கு ஆதரவாக கோவையில் ரஜினி ரசிகர்கள் ஒட்டிய பரபரப்பு போஸ்டர்!
அண்ணாமலை தனிக்கட்சி துவங்க உள்ளதாக சில மாதங்களாகவே செய்தி பரவியது. பா.ஜ.,வில் மாநில தலைவர் பதவி பறிப்புக்குப் பின் குறிப்பிடத்தக்க பொறுப்பு எதுவும் அவருக்கு [மேலும்…]
பரந்தூர் விமான நிலைய திட்ட ஆய்வறிக்கை – தமிழக அரசிடம் சமர்ப்பிக்க தயாராகி வருகிறது விமான நிலைய ஆணையம்!
சென்னை பரந்தூர் விமான நிலைய திட்டத்தை முன்னெடுக்கும் வகையில், அதற்கான ஆய்வறிக்கையை தமிழக அரசிடம் சமர்ப்பிக்க விமான நிலைய ஆணையம் தயாராகி வருகிறது. சென்னை [மேலும்…]
அமித் ஷா தடுத்தும் அண்ணாமலை பிடிவாதம்? பாஜவிலிருந்து விலகி ‘விஜய்’ பாணியில் பயணம்?
தமிழக பாஜகவின் முன்னாள் மாநிலத் தலைவரான அண்ணாமலை, பாரதிய ஜனதா கட்சியிலிருந்து முழுமையாக விலகும் தனது இறுதி முடிவை டெல்லி மேலிடத்திடம் அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளார். [மேலும்…]
தமிழக காவல் துறையில் அதிரடி மாற்றம்! தமிழக சட்டம் ஒழுங்கு டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர் சிறைத்துறைக்கு மாற்றம்..!
தமிழக சட்டம் – ஒழுங்கு டிஜிபியாக இருந்த சங்கர் ஜிவால் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 31ஆம் தேதியுடன் ஓய்வு பெற்றார். விதிகளின்படி, டிஜிபி ஓய்வு [மேலும்…]
ஜெயலலிதாவின் சகோதரர் என்.ஜே. வாசுதேவன் காலமானார்..!!
முன்னாள் முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதாவின் மூத்த சகோதரர் என்.ஜே. வாசுதேவன், கர்நாடகாவின் மைசூருவில் செவ்வாய்க்கிழமை காலமானார். அவருக்கு வயது 92. வயது முதிர்வு தொடர்பான [மேலும்…]
நயினார் நாகேந்திரன் டெல்லி சென்றார் மத்திய அமைச்சர் அமித்ஷாவுன் இன்று சந்திப்பு!
தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை டெல்லியில் முகாமிட்டுள்ள நிலையில், மாநில தலைவர் நயினார் நாகேந்திரனும் இன்று அமித்ஷாவை சந்திக்கிறார். டெல்லியில் பாஜக தேசிய [மேலும்…]
“விஜய் என்னை சந்திக்க வேண்டாம்னு இபிஎஸ் சொன்னார்”- அமைச்சர் நிர்மல்குமார்
முதலமைச்சர் விஜய்யின் திருச்சி உரை எப்படி இருந்தது என்பது மக்களுக்கு தெரியும் என அமைச்சர் நிர்மல்குமார் கூறியுள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் நிர்மல்குமார், [மேலும்…]
அரசுப் பள்ளியில் மாணவர் சேர்க்கைக்கு ரூ.250 லஞ்சம் பெறும் ஆசிரியர்
திருப்பூர் நஞ்சப்பா அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாணவர் சேர்க்கைக்கு ரூ.250 பணம் பெறும் ஆசிரியரின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் நஞ்சப்பா அரசு ஆண்கள் [மேலும்…]
திருச்சி கிழக்கில் திருமாவளவன் போட்டி..?
விசிக தலைவர் திருமாவளவன் கூறியிருப்பதாவது, திருச்சி கிழக்கு உட்பட எந்த இடைத்தேர்தலிலும் போட்டியிட போவதில்லை. நான் எம்எல்ஏ ஆகாவிட்டாலும் என்னால் அமைச்சரவையில் இடம்பெற முடியும். [மேலும்…]
