வரும் 28ம் தேதி (திங்கட்கிழமை) விருதுநகர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார். விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள ஆண்டாள் [மேலும்…]
Category: தமிழ்நாடு
மாபெரும் அங்கீகாரம்..! செஞ்சி கோட்டையை உலக புராதன சின்னமாக அறிவித்தது யுனெஸ்கோ…!!!
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள செஞ்சி புராதன கோட்டை முக்கியமான சுற்றுலா தளங்களில் ஒன்றாக திகழ்கிறது. சோழர் காலத்தில் சிங்கப்புரி என்று செஞ்சி அழைக்கப்பட்ட நிலையில் [மேலும்…]
சென்னையின் பல்வேறு பகுதிகளில் இடி, மின்னலுடன் கனமழை!
சென்னையின் பல்வேறு பகுதிகளில் இடி, மின்னலுடன் கனமழை வெளுத்து வாங்கியது. மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடி, [மேலும்…]
இன்று டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வு – 4900 தேர்வு மையங்கள் அமைப்பு!
தமிழ்நாடு முழுவதும் இன்று டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வு நடைபெறுகிறது. டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வினை 13 லட்சத்து 89 ஆயிரத்து 738 விண்ணப்பதாரர்கள், தமிழகத்தில் உள்ள [மேலும்…]
பழனி செல்லும் பக்தர்கள் கவனத்திற்கு!! 31 நாள்களுக்கு ரோப் கார் இயங்காது – நிர்வாகம் அறிவிப்பு.!
திண்டுக்கல் : பழனி முருகன் கோயிலில் ரோப் கார் சேவை வரும் ஜூலை 15, 2025 முதல் 31 நாட்களுக்கு (ஆகஸ்ட் 14, 2025 [மேலும்…]
தமிழகம் வரும் பிரதமர் நரேந்திர மோடி?
பிரதமர் நரேந்திர மோடி 2 நாள் பயணமாகத் தமிழகம் வரவிருப்பதாகத் தகவல் வெளியாகி உள்ளது. தமிழகத்தின் அரியலூர், பெரம்பலூர், தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களுக்கு வரும் [மேலும்…]
தமிழக, கேரள எல்லை பகுதி வழியாக நடைபெறும் கடத்தலை தடுப்பது குறித்து ஆலோசனை!
தமிழக, கேரள எல்லைப் பகுதி வழியாக நடைபெறும் கடத்தல் சம்பவங்களைத் தடுக்கும் நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்த இரண்டு மாநில உயரதிகாரிகள் தலைமையில் ஆலோசனை நடைபெற்றது. தென்காசி [மேலும்…]
தங்கம் விலை… 2 நாளில் சவரனுக்கு ரூ.600 உயர்வு
சென்னையில் நேற்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 160 ரூபாய் வரையில் உயர்ந்த நிலையில் இன்றும் விலை உயர்ந்துள்ளது. அதன்படி இன்று 22 கேரட் [மேலும்…]
பிரதமர் மோடி கங்கை கொண்ட சோழபுரம் வருகை: ஆடித் திருவாதிரை விழாவில் பங்கேற்கிறார்
அரியலூர் மாவட்டத்தில் அமைந்துள்ள வரலாற்றுப் புகழ் பெற்ற கங்கை கொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோவிலில் ஜூலை 27ம் தேதி நடைபெறும் ஆடித் திருவாதிரை விழாவில் [மேலும்…]
தமிழகத்தில் தொடர்ச்சியான மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
தமிழகத்தில் தொடர்ச்சியான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். மேற்கு திசையிலிருந்து கிழக்கு நோக்கி வீசும் காற்றின் வேகத்தில் ஏற்பட்டுள்ள மாறுபாடு மற்றும் [மேலும்…]
சென்னை மாநகராட்சி ஆணையர் நேரில் ஆஜராக உத்தரவு!
நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தாதது தொடர்பாகச் சென்னை மாநகராட்சி ஆணையர் வியாழக்கிழமை நேரில் ஆஜராகச் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை மாநகராட்சியின் 5ஆவது மண்டலமான ராயபுரத்தில் [மேலும்…]