தமிழகத்தில் இன்று நான்கு மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்  

Estimated read time 0 min read

தமிழகத்தில் உள்ள நான்கு மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யக்கூடிய நிலை உருவாகியுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
நீலகிரி, தேனி, தென்காசி மற்றும் கோயம்புத்தூர் மாவட்டங்களில், குறிப்பாக மலைப்பகுதிகளில், ஒருசில இடங்களில் கனமழை பெய்யும் வாய்ப்பு இருப்பதாக மையம் தெரிவித்துள்ளது.
வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையின் படி, ஜூலை 22, இன்று, நீலகிரி, தேனி, தென்காசி, கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும்.
நாளை, ஜூலை 23, தமிழகம், புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் மிதமான மழை இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மாவட்டங்களில் அடுத்த மூன்று நாட்களுக்கு பரவலான மழை வாய்ப்பு இருப்பதாகவும் கணிக்கப்பட்டுள்ளது.

Please follow and like us:

You May Also Like

More From Author