பிரதமர் மோடி கங்கை கொண்ட சோழபுரம் வருகை: ஆடித் திருவாதிரை விழாவில் பங்கேற்கிறார்  

Estimated read time 0 min read

அரியலூர் மாவட்டத்தில் அமைந்துள்ள வரலாற்றுப் புகழ் பெற்ற கங்கை கொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோவிலில் ஜூலை 27ம் தேதி நடைபெறும் ஆடித் திருவாதிரை விழாவில் பிரதமர் நரேந்திர மோடி சிறப்பு விருந்தினராக பங்கேற்க உள்ளார்.
இந்த கோவிலைத் திருவாளர் மாமன்னர் ராஜேந்திர சோழன் கட்டியமைத்துள்ளார்.
அவரது பிறந்த நாளான ஆடித்திருவாதிரை நாளை மாநில அரசு 2021ஆம் ஆண்டு முதல் அரசு விழாவாக கொண்டாடி வருகிறது. அதன்படி, இந்த ஆண்டின் விழாவும் பிரமாண்டமாக நடைபெற உள்ளது.

You May Also Like

More From Author