கனடாவின் மேனிடோபா மாகாணத்தில் உள்ள நார்சிஸ் என்ற இடம், உலகின் மிகப்பெரிய பாம்புகளின் சங்கமத்திற்குப் பெயர் பெற்றது. ஒவ்வொரு ஆண்டும் வசந்த காலத்தில், சுமார் [மேலும்…]
Category: தமிழ்நாடு
ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டம் – அதிகம் பலன் அடைந்த தமிழகம்!
ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டத்தின் மூலம் தமிழகம் அதிக பயனடைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது, தமிழகம் உட்பட நாடு முழுவதும் வசிக்கும் [மேலும்…]
மதுரையில் ராஜகண்ணப்பன் போட்ட சீட் கணக்கு..!!!
தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளிடையே தொகுதிப் பங்கீடு குறித்த எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்நிலையில், நேற்று [மேலும்…]
”TNPSC-யில் அதிரடி வேட்டை…. 6 அதிகாரிகள் சஸ்பெண்ட்”
கடந்த பிப்ரவரி 8-ம் தேதி நடைபெற்ற டிஎன்பிஎஸ்சி (TNPSC) குரூப் 2 மற்றும் 2ஏ முதன்மைத் தேர்வில் ஏற்பட்ட கடும் குளறுபடிகள் காரணமாகத் தேர்வு [மேலும்…]
வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி: தென் மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு
தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய இந்தியப் பெருங்கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, வரும் பிப்ரவரி 15 ஆம் தேதி [மேலும்…]
தொடர்ந்து இரண்டாவது நாளாக தங்கம் வெள்ளி விலைகள் மீண்டும் சரிவு
சமீப காலமாக தொடர்ந்து ஏற்ற இறக்கத்தில் இருக்கும் தங்க விலை, வெள்ளிக்கிழமை (பிப்ரவரி 13) குறைந்துள்ளது. வெள்ளிக்கிழமை, சென்னையில் 22 காரட் ஆபரண தங்கத்தின் [மேலும்…]
தென்காசியில் செமிகண்டக்டர் புரட்சி: விவசாய பூமியில் உருவெடுக்கும் இந்தியாவின் சிலிக்கான் வேலி
மேற்குத் தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் அமைந்துள்ள அமைதியான ஆன்மீக நகரமான தென்காசி, இப்போது இந்தியாவின் மிக முக்கியமான தொழில்நுட்ப மையமாக உருவெடுத்து வருகிறது. இதுவரை [மேலும்…]
அண்ணாமலைக்கு மீண்டும் ‘பவர்ஃபுல்’ பதவி? நயினார் வெளியிட்ட சீக்ரெட்..!!!
சென்னை: தமிழகம் முழுவதும் சுமார் 24,000 இடங்களில் தெருமுனைப் பிரச்சாரங்களை முன்னெடுக்கும் முக்கியப் பொறுப்பு, பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் கே. அண்ணாமலைக்கு வழங்கப்பட்டுள்ளதாக [மேலும்…]
மத்திய அமைச்சர் அமித் ஷா இன்று திருச்சி வருகிறார்!
தமிழகம் மற்றும் காரைக்காலில் இரண்டு நாள் சுற்றுப் பயணம் மேற்கொள்ள மத்திய அமைச்சர் அமித்ஷா இன்று வருகை தருகிறார். டெல்லியிலிருந்து தனி விமானம் மூலம் [மேலும்…]
வங்கக்கடலில் வரும் 15-ம் தேதி காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்பு – சென்னை வானிலை ஆய்வு மையம்
வங்கக்கடலில் வரும் 15ம் தேதி காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக வானிலை மையம் வெளியிட்டுள்ள [மேலும்…]
கீழடியில் ரூ.22 கோடியில் திறந்தவெளி அருங்காட்சியகம் – இன்று திறந்து வைக்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்..!
சிவகங்கை மாவட்டம் கீழடியில் மத்திய, மாநில தொல்லியல் துறை சார்பில் அகழாய்வு நடந்த இடங்கள் திறந்த வெளி அருங்காட்சியகமாக மாற்றப்படும் என தமிழக அரசு [மேலும்…]
