தமிழ்நாடு

தேங்கிய கழிவுநீரை அகற்றக்கோரி போராட்டம்!

தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டியில் குளம் போல் தேங்கிய கழிவுநீரை அகற்றக்கோரி, பேரூராட்சி அலுவலக வளாகத்தில் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆண்டிப்பட்டி காமராஜர் நகரில் தனிநபர் [மேலும்…]

தமிழ்நாடு

ஆபரண தங்கம் சவரனுக்கு ரூ.360 உயர்வு!

சென்னையில் ஏற்ற இறக்கத்துடன் காணப்படும் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு 360 ரூபாய் உயர்ந்துள்ளது. சென்னையில் தொடர்ந்து அதிகரித்து வரும் தங்கத்தின் விலையால் மக்கள் [மேலும்…]

தமிழ்நாடு

இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: ஏப்ரல் 24

கடந்த சில வாரங்களாகவே தங்கம் வெள்ளி விலை ஏற்ற இறக்கமாக இருந்து வருகிறது. இந்த நிலையில் தங்கத்தின் விலை இன்று சற்றே உயர்ந்துள்ளது. 22 [மேலும்…]

தமிழ்நாடு

கிரிவலம் செல்ல முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பிய பக்தர்கள்!

சித்ரா  பௌர்ணமியை ஒட்டி திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் கூட்டம் அலைமோதியதால், பக்தர்கள் தரிசனம் செய்ய இயலாமல் ஏமாற்றத்துடன் திரும்பினர். சித்ரா பவுர்ணமியன்று அருணாச்சலேஸ்வரர் கோவிலில் [மேலும்…]

தமிழ்நாடு

சென்னை விமான நிலையத்தில் பல கோடிகள் மதிப்புள்ள ஹெராயின் சிக்கியது

இன்று தோஹாவிலிருந்து சென்னை வந்த விமானம் ஒன்றில், 11 கிலோ ஹெராயின் கடத்தி வரப்பட்டது கண்டறியப்பட்டுள்ளது. இதனை கடத்தி வந்த இளைஞரை கைது செய்ய [மேலும்…]

தமிழ்நாடு

சென்னையில் பிரபல மாலில் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை

சென்னை கோயம்பேடு- அண்ணா நகருக்கு இடையே அமைந்துள்ளது பிரபலமான VR மால். பல்மாடி கட்டிடத்தில் வணிக கடைகள், உணவகங்கள் மற்றும் திரையரங்குகளுக்கு அங்கே செயல்பட்டு [மேலும்…]

தமிழ்நாடு

இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: ஏப்ரல் 23

கடந்த சில வாரங்களாகவே தங்கம் வெள்ளி விலை ஏற்ற இறக்கமாக இருந்து வருகிறது. இந்த நிலையில் தங்கத்தின் விலை இன்று சற்றே குறைந்துள்ளது. 22 [மேலும்…]

தமிழ்நாடு

ஆஞ்சநேயரின் வழிகாட்டும் ஒளி, நம்மை உலக சகோதரத்துவ பாதையில் நடத்தட்டும்! – ஆளுநர் ரவி!

அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு தமிழக ஆளுநர் ஆர். என். ரவி வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்தியாவின் வட மாநிலங்களில் அனுமன் ஜெயந்தி பெளர்ணமி பஞ்சாங்கத்தின்படி ஏப்ரல் [மேலும்…]

தமிழ்நாடு

இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: ஏப்ரல் 22

கடந்த சில வாரங்களாகவே தங்கம் வெள்ளி விலை ஏற்ற இறக்கமாக இருந்து வருகிறது. இந்த நிலையில் தங்கத்தின் விலை இன்று சற்றே குறைந்துள்ளது. 22 [மேலும்…]

தமிழ்நாடு

இலங்கைக்கு கடத்த முயன்ற கடல் அட்டைகள் பறிமுதல்!

ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை பகுதியில் 700 கிலோ பதப்படுத்தப்பட்ட கடல் அட்டைகளை போலீசார் பறிமுதல் செய்தனர். கீழக்கரை பகுதியை சேர்ந்த முகமது அசாருதீன் மற்றும் [மேலும்…]