ஒன்றிய பா.ஜ.க. அரசின் விவசாயிகள் விரோத, தொழிலாளர் விரோத கொள்கைகளை எதிர்த்து பிப்ரவரி 12 அன்று தொழிற் சங்க அமைப்புகள் நடத்தும் வேலைநிறுத்தத்திற்கு தி.மு.க. [மேலும்…]
Category: தமிழ்நாடு
செந்தில் பாலாஜி ஜாமீன் மனு மீதான விசாரணையை மே 6 ஆம் தேதிக்கு ஒத்திவைத்த உச்ச நீதிமன்றம்
விதிமுறைகளை மீறி பணப்பரிமாற்றம் செய்த வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையிலுள்ள முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமின் மனு மீதான விசாரணையை மே 6ஆம் [மேலும்…]
அகஸ்தியர் அருவிக்கு செல்லும் சாலையை சீரமைக்கக் கோரிக்கை!
நெல்லையில் அகஸ்தியர் அருவிக்கு செல்லும் சாலை முற்றிலுமாக சேதமடைந்துள்ளதால் சாலையை சரிசெய்ய மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதால் மேற்குத் தொடர்ச்சி [மேலும்…]
மே 13 முதல் இலங்கைக்கு மீண்டும் பயணிகள் கப்பல்!
நாகையில் இருந்து இலங்கை காங்கேசன்துறைக்கு மீண்டும் மே 13-ம் தேதி பயணிகள் கப்பல் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த வருடம் நாகப்பட்டினத்தில் இருந்து இலங்கை [மேலும்…]
வறண்டு காணப்படும் குற்றால அருவி : சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்!
குற்றால அருவிகள் நீர்வரத்தின்றி வறண்டு காணப்படுவதால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதால் தென்காசியில் உள்ள குற்றாலத்தை நோக்கி மக்கள் [மேலும்…]
மே 9ஆம் தேதி விஜயகாந்த்-க்கு பத்மபூஷன் வழங்கப்படவுள்ளது
மே 9ஆம் தேதி விஜயகாந்த்-க்கு பத்மபூஷன் வழங்கப்படவுள்ளதாக உள்துறை அமைச்சகம் அழைப்பு விடுத்துள்ளது என்று தேமுதிக பொது செயலாளர் இன்று கோயம்பேட்டில் பேட்டியளித்துள்ளார். “விஜயகாந்த்க்கு [மேலும்…]
மே 1.ம் தேதி வரை வெப்ப அலை வீசக்கூடும்!
தமிழ்நாட்டில் இன்று முதல் மே 1-ம் தேதி வரை வெப்ப அலை வீச வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் ஏராளமான இடங்களில் [மேலும்…]
இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: ஏப்ரல் 27
கடந்த சில வாரங்களாகவே தங்கம் வெள்ளி விலை ஏற்ற இறக்கமாக இருந்து வருகிறது. இந்த நிலையில் தங்கத்தின் விலை இன்று சற்றே உயர்ந்துள்ளது. 22 [மேலும்…]
கொடைக்கானலில் காட்டுத் தீ!: புகை மூட்டத்துடன் காட்சியளிக்கும் சாலைகள்!
கொடைக்கானலின் பல்வேறு கிராமங்களில் காட்டுத் தீ ஏற்பட்டுள்ளதால் சாலைகள் புகை மூட்டத்துடன் காட்சியளிக்கிறது. திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் வறண்ட வானிலை நிலவுவதால் கடந்த சில [மேலும்…]
சென்னை மக்களின் கவனத்திற்கு; அடுத்த 3 மாதத்திற்கு போக்குவரத்தில் மாற்றம்
சென்னையின் முக்கிய சாலையில் அடுத்த 3 மாதங்களுக்கு போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது. சென்னையின் முக்கிய சாலையான ஆர்பிஐ சாலையில் அமைந்துள்ள [மேலும்…]
ஐபிஎல் டிக்கெட் கள்ளச்சந்தையில் விற்பனை: சென்னை உயர்நீதிமன்றம் கெடுபிடி
சென்னையில் நடைபெறும் ஐபிஎல் போட்டிகளுக்கான டிக்கெட்டுகள் கள்ளசந்தையில் விற்கப்படுவதை எதிர்த்து தொடுக்கப்பட்ட வழக்கில், பிசிசிஐ-ம், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையமும் இது குறித்து விசாரணை [மேலும்…]
