தமிழ்நாடு

மார்ச் 1-ஆம் தேதி முதல் ரூ.5000 உயர்வு… தமிழக அரசு அசத்தல் அறிவிப்பு..!! 

தமிழகத்தில் உள்ள அரசு கலை, அறிவியல் மற்றும் பாலிடெக்னிக் கல்லூரிகளில் பணியாற்றும் கவுரவ விரிவுரையாளர்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று, அவர்களுக்கு மாதம் ரூ.5,000 [மேலும்…]

தமிழ்நாடு

“உள்ளூர் திருவிழாக்கள் முடிந்த பின்னர் தேர்தல்”- தலைமை தேர்தல் ஆணையர்

தமிழ்நாட்டில் ஒரே கட்டமாக தேர்தல் நடத்த வேண்டும் என தலைமை தேர்தல் ஆணையரிடம் அரசியல் கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். சட்டப்பேரவைத் தேர்தல் தொடர்பாக தலைமை [மேலும்…]

தமிழ்நாடு

திமுக – காங்கிரஸ் இடையே நாளை தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை!

சென்னை : 2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், திமுக – காங்கிரஸ் இடையேயான தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தை மிகுந்த எதிர்பார்ப்புடன் நடைபெறவுள்ளது. [மேலும்…]

தமிழ்நாடு

தமிழகமே கண்ணீர் மல்க பிரியாவிடை…. 72 குண்டுகள் முழங்க ஐயா நல்லகண்ணுவுக்கு அரசு மரியாதை….!! 

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும், எளிமையின் சிகரமுமான ஐயா நல்லகண்ணு அவர்களின் மறைவு தமிழகத்தையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. அவரது உடலுக்கு முதலமைச்சர் மு.க. [மேலும்…]

தமிழ்நாடு

“நல்லகண்ணு அவர்களின் இழப்பு தமிழக மக்களுக்கு ஈடு செய்ய முடியாதது”- ரஜினிகாந்த்

இந்திய சுதந்திரப் போராட்ட வீரரும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவருமான நூற்றாண்டு கண்ட பொதுவுடைமை போராளி ஐயா நல்லகண்ணு உடல்நலக்குறைவால் இயற்கை எய்தினார். [மேலும்…]

தமிழ்நாடு

சென்னையில் வரும் 28ம் தேதி முதல் மார்ச் 1ம் தேதி வரை ட்ரோன்கள் பறக்க தடை

சென்னை மீனம்பாக்கம், கிண்டி பகுதியில் வரும் 28ம் தேதி முதல் மார்ச் 1ம் தேதி வரை ட்ரோன்கள், ஆளில்லா வான்வழி கருவிகள் பறக்கவிடத்தடை விதிக்கப்பட்டுள்ளது. [மேலும்…]

தமிழ்நாடு

பால் மற்றும் தயிர் விலை அதிரடியாக உயர்ந்தது… எவ்வளவு தெரியுமா..? 

தமிழகத்தில் நிலவி வரும் பால் உற்பத்தி பாதிப்பு காரணமாக, தனியார் நிறுவனங்கள் பால் மற்றும் தயிர் விலையை லிட்டருக்கு ரூ.2 வரை உயர்த்தியுள்ளன. இந்தத் [மேலும்…]

தமிழ்நாடு

101 வயதில் முதுபெரும் கம்யூனிஸ்ட் தலைவர் நல்லகண்ணு காலமானார்  

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவர் மற்றும் தியாக செம்மல் இரா. நல்லகண்ணு (101) உடல்நலக் குறைவு காரணமாக இன்று பிற்பகல் 1.55 மணியளவில் [மேலும்…]

தமிழ்நாடு

கிபி.18-ஆம் நூற்றாண்டை சேர்ந்த ராமநாதபுர சமஸ்தானத்திற்குரிய செப்பேடு கண்டுபிடிப்பு!

பழனியில் கி.பி. 18-ஆம் நூற்றாண்டை சேர்ந்த ராமநாதபுர சமஸ்தான செப்பேடு கண்டறியப்பட்டுள்ளது. மதுரை அயோத்திபட்டியை சேர்ந்த சிலர், தாங்கள் பாதுகாத்து வைத்திருந்த செப்பு பட்டயத்தை [மேலும்…]

தமிழ்நாடு

தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையில் பேராசிரியரா? – முதல்வருக்கு காயிதே மில்லத் கல்வி மற்றும் சமூக அறக்கட்டளை கேள்வி!

திமுக மற்றும் மனிதநேய மக்கள் கட்சி இடையே தொகுதிப் பங்கீடு தொடர்பாக நடந்த பேச்சுவார்த்தையில் பேராசிரியர் பங்கேற்றிருப்பது குறித்து காயிதே மில்லத் கல்வி மற்றும் [மேலும்…]